தெளிவு 243

தெளிவு 243

1குரு சாக்கிரம்
2 குரு சொப்னம்
3 குரு சுழுத்தி

4 சுத்த சிவ சாக்கிரம்
5 சொப்னம்
6 சுழுத்தி
7 சுத்த சிவ துரியம்

8 சுத்த சிவ துரியாதீதம் = சுத்த சன்மார்க்கத்தின் இறுதி நிலை

இதெலாம் என்ன ??

இதெலாம் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் போது இருக்கும் நிறுத்தங்கள் போலும் – இதெல்லாம் ஒரு சாதகன் கண்ணில் ஆரம்பித்து – சிற்றம்பலத்துக்கு சேரும் முன் இருக்கும் பர அவத்தைகள் ஆகும்

இதை எல்லாம் ஒரு சாதகன் தான் கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டிய அவத்தைகள் ஆம்

இதை யாரும் இவ்வளவு விரிவாய் உரைத்தது இல்லை – வள்ளல் பெருமான் தவிர

உலகம் = துரியம் – துரி்யாதீதம் என்று இறுதி சொல்லிவிட்டது

ஆனால் வள்ளல் தான் இதையும் மீறி எல்லா அவத்தைகளையும் அனுபவித்ததை இங்கே எடுத்துரைக்கிறார் – இருப்பதால் சொல்கிறார் –

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s