நம் வாழ்வு ஒரு சக்கரம் தான்
பின் என்ன ?? பாருங்கள்
1 ஒதுக்கப்பட்ட நவ தானியங்கள் மீண்டும் வாழ்வில்
2 ஒதுக்கப்பட்ட மரச்செக்கு எண்ணெய்கள் மீண்டும் நம் வாழ்வில்
3 சைக்கிள் ஓட்டுதல் ஆரம்பித்துவிட்டது – ஆரோக்கியத்துக்கு
4 பழைய சாதம் – நீர் சாதம் சாப்பிடுவது அதன் பெருமை பரவ ஆரம்பித்துவிட்டது
எல்லாம் சக்கரம் தான் – நம் வாழ்வில் இருந்து ஒரு காலத்தில் மறையும் மீண்டும் வரும் வந்துவிடும்
அப்படியெனில் துன்பம் மட்டும் நிரந்தரமாக வா இருக்கும் ?? யோசிக்கவும்
வெங்கடேஷ்