சாதகரின் கடமையும் தர்மமும் – 18
சாதகரின் கடமையும் தர்மமும் – 18 ஒரு சூரிய காந்திப்பூ எப்படி எப்போதும் சூரியனை நோக்கியே இருக்கோ ?? அவ்வாறே ஓர் ஆன்ம சாதகனின் ” கண் – மனம் – பிராணன் ” யாவும் அகச்சூரியனாம் ஆன்மாவை நோக்கியே வைத்திருப்பது வெங்கடேஷ்
சாதகரின் கடமையும் தர்மமும் – 18 ஒரு சூரிய காந்திப்பூ எப்படி எப்போதும் சூரியனை நோக்கியே இருக்கோ ?? அவ்வாறே ஓர் ஆன்ம சாதகனின் ” கண் – மனம் – பிராணன் ” யாவும் அகச்சூரியனாம் ஆன்மாவை நோக்கியே வைத்திருப்பது வெங்கடேஷ்
சிரிப்பு 226 செந்தில் : அண்ணே அண்ணே ” கலீஜ் – கலீஜ் ” நு சொல்றாங்க அப்டீன்னா என்னண்ணே ?? கவுண்டமணி : அப்டீன்னா – அவங்க சேறு கூவம் குட்டை சுத்தம் இல்லாதா ஆளு மூன்றாம் தரம் மாதிரி ஆளுங்கன்னு அர்த்தம் செந்தில் : அப்டீன்னா ” Khaleej Times ” ந்னு ஒரு பத்திரிக்கை வளைகுடா நாட்டிலிருந்து வெளி வருதே – அதுவும் அந்த மாதிரியா அண்ணே ?? கவுண்டமணி : ஏண்டா…
ஞானிகள் உலகமயமானவர்கள் 11 பாருங்கள் நம் சித்தர் பெருமக்கள் : 1 சாகாத்தலை – மூலாக்னி 2 வேகாக்கால் – வாசி 3 போகாப்புனல் – அமுதம் இவை மூன்றும் சாகாக்கல்வியை கற்றுக்கொடுக்கும் என்று கூறிச்சென்றுள்ளனர் இதையே சீன ஞானி ” Lao Tsu – Secret of the Golden Flower ” என்ற நூலில் ** Three things lead to Golden flower : 1. Seed Water – PogaaPunal –…
இதுவும் அதுவும் ஒன்றல்ல – 2 நெற்றிப்புருவக்கண் பூட்டு சன்மார்க்க செம்மல்கள் – உலக ஞான குருக்கள் = சன்மார்க்க பெரியார்கள் விளக்கம் : ” இது கண்மணியில் இருக்கும் பூட்டு – அடைப்பு ” உண்மை : இது 2 புருவ மத்தி இருக்கும் சுழுமுனை வாசல் திறப்பது குறிக்கப்பெற்ற பாடல் ஆம் இது ” கண்மணியினால் திறக்கப்பெறும் பூட்டு அன்றியே கண்மணியில் இருக்கும் பூட்டு அன்று ” அதனால் உலகீர் மோசம் போக வேண்டாம்…
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 72 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – மதுரை பொற்றாமரைக்குளம் அகத்தில் ஆன்மா – ஆன்ம ஜோதி ஆனது தங்க மலர் போன்று நீரால் சூழப்பட்டு உள்ளது நம் சிரசில் இதைத்தான் புறத்திலே ஆன்மா இருக்கும் மதுரை ஆகிய துவாதசாந்தப்பெருவெளியில் – ஒரு குளத்தில் பொன் தாமரை வைத்து காட்டி இருக்கிறார்கள் நம் அறிவில் சிறந்த முன்னோர் புறம் யாவும் அகவெளிப்பாடுகள் தான் வெங்கடேஷ்
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 86 தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில் தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன் கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன் கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச் செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன் இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால் இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி பொருள் : வள்ளல் பெருமான் தான் அனுபவித்த பர அவத்தைகளஒ இங்கே பட்டியல் இட்டு கூறுகிறார் 1 சுத்த…
Roots of certain Products names ” SAPPHIRE ” This is the name of the Copying paper used to duplicate our writing works SAPPHIRE = a precious stone blue in colour Since this product is also BLue in color , this is named as Sapphire BG Badhey Venkatesh