” Mind Set ” என்றால் என்ன ??

” Mind Set ” என்றால் என்ன ?? ஓர் உதாரணத்துடன் விளக்குகிறேன் நம் பழம் பெரும் நடிகை – ஊர்வசி பட்டம் பெற்ற நடிகை சாரதா . இவர் எல்லா படத்திலும் சோகமாக அழுமூஞ்சியாகவே வருவார் – நான் பார்த்த அவர் படத்தில் எல்லாம்  துலாபாரம் எடுத்துக்காட்டு பின் நினைத்ததை முடிப்பவன் – ஊனம் என எல்லா படத்திலும் சோகமாகவே இருப்பார் அண்மையில் நான் அவர் சந்தோஷமாக ஒரு பாடல் காட்சியில் பார்த்ததும் நான் வியப்பில்…

நம் எல்லா பிரச்னைக்கும் காரணம் ??

நம் எல்லா பிரச்னைக்கும் காரணம் ?? மனம் தான் – வேறென்ன ?? ஏனெனில் தன் சக்திக்கு எட்டியவாறு மனம் இது பெரிது அது பெரிது , இது உசந்தது என நமக்கு காட்ட – நாமும் அதன் பின்னால் போய்க்கொண்டே -இல்லை ஓடிக்கொண்டே இருக்கோம் – எப்படி மாய மான் பின்னால் ஸ்ரீ ராமன் ஓடினானோ அவ்வாறே அவ்வாறு ஓடுவதால் தான் மனம் நமக்கு எஜமானம் ஆகி – நாம் அதுக்கு பணியாள் ஆகிவிடுகிறோம் பின்…

தெளிவு 253

தெளிவு 253 எப்படி ஒரு கோழி ஆடு வெட்டுபவனை நம்பி  மோசம் போகுதோ ?? அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் தான் நம்பியிருக்கும் மனதால் மோசம் போய் மண்ணுக்குள் போகிறான் மனதை நம்பினோர் மண்ணுக்குள் போவார் ஆன்மாவை பற்றினோர் பரம் செல்வார் வெங்கடேஷ்

தீராத மன அழுத்தம் – தீர

தீராத மன அழுத்தம்: ……………………………… மன அழுத்தம் அனைத்து வகை வெற்றியாளரிடமும் சாதாரணமாக இருப்பது தான். அதற்கு ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை அடிக்கடி மீறும் போது தீராத மன அழுத்தநோய் ஏற்பட்டு உடல் உபாதைகளுக்கு ஆட்படுகிறார்கள். நோய் எதிர்ப்புச் சக்தி பாதிப்பு அடைகிறது. அதனால் பலவித நோய்கள், தொற்று நோய்களுக்கு உடல் உட்படும்.   உடலில் பலவித இராசயன மாற்றங்கள் தூண்டி விடப் படுகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் சுரக்க வேண்டிய மன அழுத்த…

தெளிவு 252

தெளிவு 252 எப்படி கண் மூடி தவம் செய்வது அனர்த்தமோ ?? சக்தி நேரம் விரய்மோ ? அப்படித்தான் கண் மூடி தன் குருவை நம்புவதும் ஆம் காலம் சக்தி இளமை எல்லாம் விரயம் இதுவும் அனர்த்தத்தில் தான் போய் முடியும் இது என் அனுபவமும் கூட எனவே ஜாக்கிரதை வெங்கடேஷ்

என் நண்பன் பிரச்னையைத் தீர்த்து வைத்த விஷன்

என் நண்பன் பிரச்னையைத் தீர்த்து வைத்த விஷன் உண்மைச் சம்பவம் – 2018 – கோவை என் நண்பன் பெ நா பா LMWவில் பணி ஒரு மகன் – மகள் மகள் தகவல் தொழில் நுட்பத்தில் வேலை – காதல் திருமணம் – அதுவும் ஜாதி விட்டு – கலப்பு திருமணம் அவன் என்னிடம் கேட்டான் – என் விஷனென்ன சொல்கிறது என்று அவள் விருப்பம் தான் நிறைவேறும் என்று விஷன் காட்டியது – சொன்னேன்…

இன்றைய சீடரின் நிலை – பரிதாப நிலை

இன்றைய சீடரின் நிலை – பரிதாப நிலை “கண் திறந்து தவம் செய்வாரும்” தம் ” கண் மூடி ” தம் உயர் குருவை நம்பியதால் அடைந்தார் அதோ கதி இது அவர்கள் வணங்கும் வாலை தெய்வத்துக்கு வெளிச்சம் – விளங்கும் வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 90

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 90 அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார் செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம்  திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார் பிரியாமல் என்னுயிரில் கலந்துகலந் தினிக்கும் பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம் அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே பொருள் : நான் என்னது ஏது என்று அறியாது விளங்கிய சிறு வயதே என்னை வலிந்து அணைத்து அவர்…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 89

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 89 தாயினும்பே ரருளுடையார் என்னுயிரில் கலந்த தனித்தலைவர் நான்செய்தபெருந் தவத்தாலே கிடைத்தார் வாயினும்ஓர் மனத்தினும்மா மதியினும்எத் திறத்தும்  மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார் ஆயினும்என் அளவின்மிக எளியர்என என்னை அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம் தூயஒளி பெற்றழியா தோங்குவடி வானேன் சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ பொருள் : தாயை விடவும் அன்பில் பரிவில் உயர்ந்து விளங்கும் என் தனித்தலைவராகிய என் கணவர் ஆகிய அபெஜோதியர்…

தெளிவு 251

தெளிவு 251 ஆன்மாவும் கண்ணீரும் கண்ணீர் – ஜீவ நிலையிலும்  ஆன்ம அனுபவத்திலும் வெளிவரும் ஜீவன் கரண தேகேந்திரியங்களுடன் கலந்திருப்பதால் மனம் சலனம் – மகிழ்ச்சி துக்கம் அடையும் போது அது கண்ணீர் வெளிப்படுத்தும் அது கண்ணின் இரு ஓரத்தில் இருந்து வரும் இது சாதாரண பாகம் – நம் ஜீவ நிலை ஆனால் சாதனாதந்திரத்தால் ஆன்மாவை தொட்டுவிட்டால் ஆன்மா நெகிழ்ந்துவிட்டால் உருகினால் அது கண்ணின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்படுத்தும் இது சாதனத்தில் இருப்போர் நங்கு அறிவர்…