தெளிவு 251
ஆன்மாவும் கண்ணீரும்
கண்ணீர் – ஜீவ நிலையிலும்
ஆன்ம அனுபவத்திலும் வெளிவரும்
ஜீவன் கரண தேகேந்திரியங்களுடன் கலந்திருப்பதால்
மனம் சலனம் – மகிழ்ச்சி துக்கம் அடையும் போது
அது கண்ணீர் வெளிப்படுத்தும்
அது கண்ணின் இரு ஓரத்தில் இருந்து வரும்
இது சாதாரண பாகம் – நம் ஜீவ நிலை
ஆனால் சாதனாதந்திரத்தால்
ஆன்மாவை தொட்டுவிட்டால்
ஆன்மா நெகிழ்ந்துவிட்டால் உருகினால்
அது
கண்ணின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்படுத்தும்
இது சாதனத்தில் இருப்போர் நங்கு அறிவர்
இது உண்டால் ஆயுள் அதிகரிக்கும்
இது அமுதத்துக்கு சமம் ஆம்
வெங்கடேஷ்