தெளிவு 257

தெளிவு 257 மௌனம் – பெருமை வாய் மூடல் மௌனமென்றால்  , மாடு முதல் குதிரையினால் ஆவதென்ன? – சித்தர் பெருமகனார் . இதுக்கு விளக்கம் தேவையிலை வெங்கடேஷ் நன்றி : திரு குமார் வெங்கிடுசாமி

தெளிவு 256

தெளிவு 256 மௌன விரதம் வாய் மூடி பேசாது இருப்பது மட்டும் மௌனம் அல்ல இதைத்தான் அனேகர் செய்கின்றனர் பல மன வள மன்றங்களில் கூட மனமும் பேசாமல் இருப்பது தான் அது வாய் மட்டும் பேசாமல் இருந்து மனம் மீன் சந்தை போல் இருப்பதனால் என் பயன் ?? வெங்கடேஷ்

ஓஷோ ஜோக்

ஓஷோ ஜோக் ஒரு குண்டான மனுஷன் ஒல்லியாக ஒரு டாக்டரை பார்த்தான் அவன் டாக்டரிடம் : நான் அடிக்கடி குளிர் சாதனப் பெட்டி திறந்து உண்கிறேன் என்றான் அவர் ” ஒரு ஒல்லியான ஆனால் கவர்ச்சியான பெண் படம் கொடுத்து – அதை அவன் ஃப்ரிட்ஜில் ஒட்டச்சொன்னார் ஏன் எனக்கேட்க நீ எப்போதெல்லாம் உண்பதுக்காக அதை திறக்கின்றாயோ – அப்போதெல்லாம் இந்த பெண் படத்தை பார்த்து – நீயும் இவள் போல் ஒல்லியாக ஆக நினைத்து -்சாப்பிட…

ஆன்மீகப்புதிர் – விடை

சூரியன் = சந்திரன் Prove the above equation LHS = RHS சூரியன் = ஆன்மா = அறிவு அதாவது புறச் சூரியன் = அக ஆன்மா = அது அக அறிவு அறிவு = மதி = சந்திரன் அப்போ சூரியன் =சந்திரன் தானே LHS = RHS is proved na ?? வெங்கடேஷ்

சிரிப்பு 228

சிரிப்பு 228 செந்தில் : திருப்பதி மட்டும் நம் தமிழ் நாட்டுக்கு கிடைத்திருந்தால் என்ன ஆகி இருக்கும் அண்ணே ?? கவுண்டமணி : என்ன நடந்திருக்கும் ?? அங்கிருந்து ஒரு சுரங்கப் பாதை வெட்டி அது நம் அரசியல் கட்சிகளின் வீட்டுக்குள் முடிவடைந்திருக்கும் – புரம் – தோட்டம் மாதிரி திருப்பதி பெருமாள் , நம் பழனி ஆண்டவர் மாதிரி ஆண்டி ஆகி்இருப்பார் நம் அரசியல் தலைவர்களின் மனைவி துணைவியர் எல்லாம் செல்வ செழிப்பில் மிதந்திருப்பர் நகை…

தெளிவு 255

தெளிவு 255 திராவிடக்கட்சிகள் ஜாதிகள் ஒழித்தன சமத்துவம் நிலை நிறுத்தின வறுமை ஒழித்தன என்பது எப்படி மாயை – பொய்யோ ?? அப்படித்தான் குண்டலினி முதுகுத்தண்டின் அடியில் உளது ஆசனம் சுருக்கினால் தேகம் காயகல்பம் அடையும் என்பதுவும் மாயையே பொய்யே வெங்கடேஷ்

தெளிவு 254

தெளிவு 254 எல்லா தொலைக்காட்சி தொடர் நாயகிகளுக்கும் ” நித்ய கண்டம் – பூர்ண ஆயுள் ” தான் தினம் தினம் வில்லி விதம் விதமாக வஞ்சக வலை விரிக்க அவள் கதை முடிக்க பார்க்க அதிலிருந்து தினமும்் தப்பிப்பாள் நாயகி வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 2

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 2 இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்  திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே பொருள் : உத்தர ஞான சிதம்பரத்தின் பெருமை : 1 தனக்கு இணையானது – தனக்கு ஏற்றதையே போற்றும் தன்மை குணம் கொண்டது 2 தனக்கு நல்ல துணை என்றும் 3 தன்னை…

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 1

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 1 1 அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன் மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும்  தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே. பொருள் : உத்தர ஞான சிதம்பரம் என்பது சைவ சமயத்தில் இருக்கும் சிதம்பரம் விட ஒரு படி மேல் நிலை அனுபவம் ஆம் இது சுத்த சிவ துரியாதீதம் என்னும் 17…

வாழ்வின் நிதர்சன உண்மை 15

வாழ்வின் நிதர்சன உண்மை 15 குறள் : செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப் படும் இந்த காலத்துக்குறள் : சோத்துக்கு வழி இலையெனினும் எப்படியும் மொபைலுக்கு ஈயப் படும் என்ன நான் சொல்வது உண்மை தானே ?? வெங்கடேஷ்