வாழ்க்கைக்கல்வி 39

வாழ்க்கைக்கல்வி 39 எண்ணங்களும் வண்ணங்களும் சேர்ந்ததே நம் வாழ்க்கை எண்ணங்கள் உயர்ந்து நின்றால் அதை செயல்படுத்தினால் அதில் பசுமை என்னும் வளமை இருக்கும் செழிப்பு – செல்வம் – ஆரோக்கியம் எல்லாம் இருக்கும் வெங்கடேஷ்

சிரிப்பு 230

சிரிப்பு 230 செந்தில் : என்னண்ணே ஒரே கவலை ?? க மணி : இல்லடா நேத்து பையனுக்கு பொண்ணு பாக்க போய் இருந்தோம் அங்கே ஒன்னு நடந்துச்சு – அதான் கவலை செந்தில் : என்ன நடந்துச்சு ?? க மணி : பையன் இது படிச்சுட்டு இந்த வேலை – சம்பளம்னு சொன்னா – அந்த பொண்ணு நீங்க எத்தனை குழுவுல மெம்பரா இருக்கீங்க – எத்தனைல அட்மின்/ மாட் ஆக இருக்கீங்கன்னு கேட்டா…

தெளிவு 260

தெளிவு 260 மனம் தன் எண்ணங்கள் யாவையும் உருவங்களாகவும் வண்ணங்களாகவும்  பதித்து வைத்திருக்கும் எப்போது?? மனம் அசையாமல் நின்றும் உருவம் மறைந்து அருவமாக ஆகுதோ வண்ணம் கரைந்து போகுதோ அப்போது மனம் “எண்ணமற்ற நிலைக்கு” ” மனமற்ற நிலைக்கு ” ” மனம் கடந்த நிலைக்கு” நம் சாதனம் உயர்ந்து விட்டது என பொருள் செய்து பார்த்து சொல்லுங்கள் சரியா என ?? வெங்கடேஷ்

திருவடி – கண் தவத்தால் ஏற்படும் அனுபவங்கள்

திருவடி – கண்  தவத்தால் ஏற்படும் அனுபவங்கள் 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால்…

On a Pragmatic front 23

On a Pragmatic front 23 Two intelligent races in the world 1 Jews – all WB directors , Oscar winners and research scientists are Jews – WORLD 2 Brahmins – INDIA This is by a famous research finding Now coming to point ” PEOPLE START HATING yOU WHEN THEY CANT REACH YR LEVEL ” This…

மன அழுத்தம் நீங்க – ஒரு வழி

மன அழுத்தம் நீங்க – ஒரு வழி 1 செல்ல பிராணிகள் – நாய்க்குட்டிகள் – பூனைகள் வளர்ப்பது அதனுடன் சிறிது நேரம் விளையாடுவது நம் இறுக்கத்தை போக்கும் 2 மெல்லிய இன்னிசை கேட்பது நம் உள்ளத்தை சாந்தப்படுத்தும் – அமைதி கொடுக்கும் 3 தினமும் 15 நிமிடம் நமக்கு நாமே பேசிக்கொள்வது அதாவது உளறுவது /உளறிக்கொள்ளல் இது விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவுரை – இதை அவர் செய்தாராம் – மன அழுத்தத்தில் இருந்து தப்பித்தாராம் ஜென்…

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 6

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 6 எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்  செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே பொருள் : உத்தர ஞான சிதம்பரத்தின் பெருமையை பட்டியல் இடுகின்றார் வள்ளல் பெருமான் 1 எதனினும் உயர்ந்தது விளங்குவதும் 2 எனக்கு அருள் வல்லபம் அளித்து எல்லா்ம் இயற்றும் சித்து அளித்ததும்…

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 5

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 5 ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல்  செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே பொருள் : உத்தர ஞான சிதம்பரத்தின் பெருமையை பட்டியல் இடுகின்றார் வள்ளல் பெருமான் 1 ஒருமை வாழ்வு – ஏற்போர் – இகழ்வோர் இருவரையும் ஒன்றாக காண்பது நடத்துவது 2 தன்னுடன் ஒத்துப்போவாரை…

காலம் மாறிப்போச்சு – 13

காலம் மாறிப்போச்சு – 13 அக்காலத்தில் போர்க்களம் நிலத்தில் வெளியில் Waterloo – Marathon மாதிரி iஇக்காலத்தில் அது facebook – twitter ஆக மாறிவிட்டது இது மின்னனு யுகம் காலம் மாறிப்போச்சி – அப்பா காலம், மாறிப்போச்சு வெங்கடேஷ்