ஞானிகள் உலகமயமானவர்கள் 15
வள்ளல் பெருமான்
” தனித்திரு ” என்றிருக்கிறார்
அப்டியெனில் ஆன்மா நிலைக்கு உயர் என்று பொருள் – ஆன்மா தனித்து இருக்கும் நிற்கும்
36 வருடன் கலவாமல் தனித்தே நிற்கும் – உலகம் – சமுதாயத்துடனும் கலவாமல் நிற்கும் குணம் உண்டு
இதைத் தான் இந்திய தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி :
Its beautiful to be ALONE – _ it means not being lonely – it means that mind is not being influenced and contaminated by society
ஞானிகள் கருத்து வேறுபடவே மாட்டார்கள் – ஒருமித்து தான் போவார்கள்
வெங்கடேஷ்