Relationship between ” INTUITION AND WISDOM “

Relationship between ” INTUITION AND WISDOM ” INTUITION = are the messages to humans in the form of pictures / voices , which when decoded and put into practice and come to experiences , You become a Saint / person with WISDOM Hence INTUITION COUPLED WITH EXPERIENCE = WISDOM Intuitions arise from the Third EYE…

தெளிவு 266

தெளிவு 266 போக்கை பொறத்தில் விட்டோர் படித்ததில் பிடித்தது சிரிப்பு இலவசம் நட்பு பக்கம் பார்க்கின்றார் போக்கை அகத்தில் திருப்பியோர் Enlightened Consciousness Conscious Dimensions Conscious Rethink 4Bidden knowledge பார்க்கின்றார் இது உலக நிதர்சனம் வெங்கடேஷ்

தெளிவு 265

தெளிவு 265 எப்படி மதம் கலப்பு நடக்குதோ ?? கிறித்தவ மதம் நம் கலாச்சாரத்தை  அப்ப்டியே காப்பி அடிக்குதோ ?? எப்படி ஜாதி கலப்பு திருமணம் நடக்குதோ ?? எப்படி கர்னாடகமும் மேற்கத்திய இசையும் கலப்பு நடக்குதோ ?? ( இசை ஞானி ) அது பெரும் வரவேற்பு பெறுகிறதோ ?? அப்படித்தான் அவ்வாறு தான் யோக சாலைகளிலும் இது நடக்குது வாசியில் தலைப்பாகை அணியும் பழக்கம் இல்லை ஆனால் இதை அணிகிறார்கள் இது சன்மார்க்கத்தில் இருந்து…

அறிவியலும் அரசியலும்

அறிவியலும் அரசியலும் நம் எல்லா வாழ்வின் அங்கத்திலும் அறிவியல் நுழைந்து விட்டது நம் ஆரோக்கியத்தை சீரழித்துவிட்டது உட்கார்ந்த இடத்திலே எல்லாம் செய முடிகிறது உடல் உழைப்பு போயிற்று நோய் அதிகமாகிவிட்டது ஒரு ஆட்டோ ஓட்டுனர்க்கு கூட அலைபேசி இல்லாமல் தொழில் செய முடியாது அந்த அளவுக்கு அதன் ஆதிக்கம் நம் வாழ்வு எல்லாவற்றிலும் அரசியல் எனும் சாக்கடை வந்துவிட்டது நதி நீர் – குடி நீர் பிரச்னை புயல் அடித்தாலும் – மழை பெய்தாலும் அதை அரசியலாக்கி…

தெளிவு 264

தெளிவு 264 ஒரு தாய் நாய்க்கு உணவளிப்பது என்பது அதன் குட்டிகளுக்கும் சேர்த்து உணவளிப்பதுக்கு சமம் ஆம் இது ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிப்பதுக்கு சமம் ஆம் வெங்கடேஷ்

” போலி குரு ” எப்படி கண்டுபிடிப்பது ??

” போலி குரு ” எப்படி கண்டுபிடிப்பது ?? “யோகத்தில் எதையும் சுருக்க – எளிமைப்படுத்த முடியாது ” ” இவ்வாறு தான் எளிமைப்படுத்தி விட்டதாகவும் சுருக்கி விட்டதாக கூறினால் அது அண்டப்புளுகு ஆகாசப்புளுகு ஆம் அவர் போலி ஆசாமி – குரு ஆவார் ” வெங்கடேஷ்

எது சரி – எதை பின்பற்றுவது ?? பாகம் 2

எது சரி – எதை பின்பற்றுவது ?? பாகம் 2 எப்படி ஒரு பெண்ணுக்கு நகை புடவைகள் தேர்ந்தெடுக்க அனேக கடைகள் உளதோ ?? அவ்வாறே ஒரு சாதகனுக்கும் அனேக யோக சாலைகள் – குடில்கள் உள்ளன நீண்ட பட்டியல் 1 சன்மார்க்கம் – ஸோறு மட்டும் போடுதல் – தவம் கிடையா 2 சன்மார்க்கம் – தவம் – கண் மூடி செய்தல் 3 சன்மார்க்கம் – கண் திறந்து – செல்வராஜ் குழு 4…

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 11

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 11 ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின் மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்  தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே பொருள் : உத்தர ஞான சிதம்பரத்தின் பெருமையை பட்டியல் இடுகின்றார் வள்ளல் பெருமான் தனித்தும் வெளியுமாய் நிறைந்த அபெஜோதி என்ற பொருள் 1 என்னை மோகம் ஆசை என்னும் இருளில் இருந்து மீட்டெடுத்தது…

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 10

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 10 சொல்வந்த வேத முடிமுடி மீதில் துலங்குவது கல்வந்த நெஞ்சினர் காணற் கரியது காமமிலார் நல்வந் தனைசெய நண்ணிய பேறது நன்றெனக்கே  செல்வந்தந் தாட்கொண்ட துத்தர ஞான சிதம்பரமே. பொருள் : உத்தர ஞான சிதம்பரத்தின் பெருமையை பட்டியல் இடுகின்றார் வள்ளல் பெருமான் 1 வேதாந்தத்தில் விளங்குவது 2 கல் நெ ஞ்சினர் காணற்கரியது அடைவதற்கரியது 3 ஆசை இலார் போற்றுவது –…

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 9

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 9 காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலமெல்லாம் வீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால் கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று  சேணாடர் வாழ்த்துவ துத்தர ஞான சிதம்பரமே பொருள் : உத்தர ஞான சிதம்பரத்தின் பெருமையை பட்டியல் இடுகின்றார் வள்ளல் பெருமான் 1 காணாத காட்சிகள் எல்லாம் காட்டும் வல்லமை உடையது – சாதகர் தம் சாதனா வல்லபத்தால் இது வரை…