தெளிவு 271

தெளிவு 271 தீ அணைப்பு இயந்திரம் – அதன் ஏணி எப்படி மேல் செல்ல செல்ல  அது குறுகி குறுகி போகிறதோ ?? அவ்வாறே கண்கள் மேல் செல்ல செல்ல பிராணன் மன இயக்கம் குறுகி குறைந்து போம் முடிவில் அற்றுப்போம் வெங்கடேஷ்

வாழ்வில் விளையாடக்கூடாது 3

வாழ்வில் விளையாடக்கூடாது 3 உண்மைச்சம்பவம் – கோவை தன் வினை தன்னைச்சுடும் முற்பகல் செயின் பிற்பகல் விளையும் இதையெலாம் நிரூபிக்க வந்தது இந்தப்பதிவு எங்கள் அபார்ட்மெண்டில் குடியிருந்தவர் – அங்கு கல்யாணம் நடக்க இருக்கும் பெண்களுக்கு மாப்பிள்ளை வந்து பார்த்து விட்டு போனால் – இவர் அவர்களுக்கு மொட்டை கடுதாசி போட்டு – பெண் இப்படி அப்படி என இல்லாததை பொல்லாததையும் கூறி , அதை தடுத்து விடுவார் இப்படி அனேக கல்யாணம் தடுத்து நிறுத்தி இருக்கார்…

தெளிவு 270

தெளிவு 270 எப்படி வாரத்தில் ஒரு நாள் மனிதர்க்கு ஓய்வோ ?? அப்படியே நம் வயிற்றுக்கும் ஓய்வு கொடுப்பது தான் உபவாசம் எனும் சடங்கு வெங்கடேஷ்

On a Pragmatic front 25

On a Pragmatic front 25 Scoring BIG 10 is a Big Feat and Acheivement For Gymnasts on Floor and Bar Achieving Stillness of Mind , Breath and Body movements Stillness of Eyes and Sight Is really a Big Feat and Achievement For A Sathak – A Yoga Practitioner This is Achieving BIG 10 for Him…

விதியா ?? பரிகாரமா ??

விதியா ?? பரிகாரமா ?? உண்மைச்சம்பவம் – கோவை 2017 எது ஜெயிக்கும் ?? பாருங்கள் என் நண்பன் LMW பணி அவனுக்கு வேலை போய்விடும் என பயம் வந்துவிட்டது – சூசகமாக மனம் தெரிவித்தபடி இருப்பதாக அவன் கூறினான் உள்ளுணர்வு சொல்வதாக கூறினான் அவனை சோதி்டனிடத்தில் அழைத்துச்சென்றேன் அவர் தொழில் ஸ்தானம் மிக பலவீனமாக இருப்பதாகவும் அதுக்கு ஒரு யந்திரம் தருவதாக கூறி – அதை பூஜித்து வந்தால் – எல்லாம் சரியாகும் என்றார் யந்திரம்…

தெளிவு 267

தெளிவு 267 கோட்டை வாயில் திறந்து உள்ளே சென்று பணியாளை தாண்டிச்சென்றால்  அரசனை பார்க்கலாம் இது புறம் அகத்தில் சுழுமுனை வாயில் திறந்து உள்ளே பிரவேசித்து மனதை தாண்டிச்சென்றால் ஆன்மா எனும் அரசனை தரிசிக்கலாம் என்ன சரி தானே ?? வெங்கடேஷ்

சுத்த சன்மார்க்க சாதனம் – திருவடி – கண் தவம் அனுபவங்கள்

சுத்த சன்மார்க்க சாதனம் – திருவடி – கண் தவம் அனுபவங்கள் எப்படி முதல் நிலையில்் கண்ணாடியில் முகம் முழுதும் மறையுதோ அப்படித்தான்  ரெண்டாம் நிலையில் உலகம் முழுதும் மறைந்து போம் இது அனுபவத்தில் உள்ளோர்க்கு விளங்கும் ரெண்டாம் நிலை என்பது முதலின் விரிவு ஆகும் வெங்கடேஷ்

” மூட நம்பிக்கையின் உச்சம் “

” மூட நம்பிக்கையின் உச்சம் ” உண்மைச்சம்பவம் – காஞ்சி 2004 L & Tயில் பணி இந்த செய்தி தினத் தந்தி யில் வந்தது 4 வெளி நாட்டவர் – அமெரிக்கர் – தாங்கள் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அறிவிப்பு செய்தனர் அங்கு தான் எது செய்தாலும் அதை நேரலை செய்வது வழக்கம் தானே இதையும் முன்பாகவே செய்தார்கள் – பரபரப்பு ஏற்படுத்தினர் ஏன் என செய்தியாளர்கள் கேட்டதுக்கு சிரிப்பு தாங்க முடியவிலை அந்த சமயத்தில் அவர்கள்…

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 1

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 1 1. அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே  இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே. பொருள் : அபெஜோதியை அருள் விளக்கே அருட்சுடரே அருட்சோதிசிவமே அருளமுதே அருள் நிறைவே அருள் வடிவப்பொருளே என போற்றி புகழ்ந்து…