விதியா ?? பரிகாரமா ??
உண்மைச்சம்பவம் – கோவை 2017
எது ஜெயிக்கும் ??
பாருங்கள்
என் நண்பன் LMW பணி
அவனுக்கு வேலை போய்விடும் என பயம் வந்துவிட்டது – சூசகமாக மனம் தெரிவித்தபடி இருப்பதாக அவன் கூறினான்
உள்ளுணர்வு சொல்வதாக கூறினான்
அவனை சோதி்டனிடத்தில் அழைத்துச்சென்றேன்
அவர் தொழில் ஸ்தானம் மிக பலவீனமாக இருப்பதாகவும் அதுக்கு ஒரு யந்திரம் தருவதாக கூறி – அதை பூஜித்து வந்தால் – எல்லாம் சரியாகும் என்றார்
யந்திரம் 1000 ரூபாய் ஆயிற்று
ஆனால் எனக்கு விஷனோ அவன் வேலை போய்விடும் என தெரிவித்தது
ஆனால் சோதிடர் சொன்னது உண்மை – அந்த சக்கரம் சண்டை செய்தது விதியுடன் – ஆனால் அது தோற்றுவிட்டது – விதிக்கு வழிவிட்டு விலகிச்சென்று விட்டது
இதை அவனிடத்தில் கூறவிலை
ரெண்டு மாதம் கழித்து அவன் வேலை போயே போய்விட்டது
விதி தான் ஜெயிக்கும் – பரிகாரம் எல்லாம் ஒன்றும் செய முடியாது அடிக்கும் புயல் முன்
ஆனா யார் இதை ஒப்புக்கொள்கிறார் ??
வெங்கடேஷ்
வணக்கம்
இங்கு முற்றத்தில் செறிப்பழமரம் உள்ளது.
இந்தப்பழமரத்தில் நெல்லிக்காய் காய்த்துத் தொங்குவதை இன்று விஷனில் பார்த்தேன்
பொருள் ??
LikeLike
கண் தவத்தில் பயிற்சியில் ஏதோ நல்லது நடக்கப்போகுது – ஓர் அனுபவம் வரப்போவுது போல – வாழ்த்துக்கள்
– ஏன் நட்பிலிருந்து விலக்கம் ??
LikeLike
மகிழ்ச்சி நன்றி
மன்னிக்கவும் இங்கு கூற இயலாது
LikeLike
plz call to fix date and time for level 3
LikeLike
OK
LikeLike
ok
LikeLike