தெளிவு 273

தெளிவு 273 யார்க்கும் நல்லது செயலேனாலும் பரவாயிலை ஆனா கெட்டது செயாமல் இருக்கணும் இது போல் சரியானது சொல்லிக்கொடுக்கலேனாலும் பரவாயிலை ஆனால் தப்பானது யார்க்கும் சொல்லிக்கொடுக்கப்படாது இது தற்போதைய எல்லா குருமார்க்கும் பொருந்தும் குறிப்பாக மனதை வளப்படுத்தும் குழுவுக்கு வெங்கடேஷ்

சன்மார்க்கமும் நாத்திகமும்

சன்மார்க்கமும் நாத்திகமும் சன்மார்க்கமும் நாத்திகமும் சன்மார்க்கமும் பகுத்தறிவும் ஒன்றென எண்ணுது இந்த உலகம் அறிவிலாத உலகம் ஒழிவில் ஒடுக்கம் என்னும் நூலையும் நாத்திகம் – கடவுள் மறுப்பு சொன்ன நூல் என எண்ணியது உலகம் முதலில் பின் தன் தவறை உணர்ந்தது சன்மார்க்கம் = ஒருமையில் ஓங்கி நிற்பது பகுத்தறிவு எல்லாம் ரெண்டு என பார்ப்பது மேல் கீழ் நல்லது கெட்டது என ரெண்டு ரெண்டு தான் இந்த ரெண்டும் ஒன்றாமோ ?? ஜாதி மதம் எதிர்ப்பதால்…

ஞானிகள் உலக மயமானவர்கள் 18

ஞானிகள் உலக மயமானவர்கள் 18 வள்ளல் பெருமான்: ” கற்றதெலாம் கணத்தில் மறந்தனன் ” இதை சீன ஞானிகள்: Lao Tzu : ” Learn to Unlearn ” ஞானிகள் கருத்து ஒத்து போவார்கள் – முட்டிக்கொள்ளவே மாட்டார்கள் ஞானிகளும் ஞானமும் உலகமயமானவை வெங்கடேஷ்

சுத்த சன்மார்க்கத்தின் பெருமை

சுத்த சன்மார்க்கத்தின் பெருமை எல்லா மார்க்கங்களும் முறைகளும் எப்படி ? தனித்தனியாக ஒவ்வொன்றும் செய வேண்டுவன இறுதி முடிவுகளும் வேறு வேறாகத்தான் முடியும் முடிந்த முடிபுக்கு வர முடியாது – இல்லை போக முடியாது – வழி தெரியாது 1 குண்டலினி 2 வாசி 3 நிகழ் காலத்தில் 4 அமுதம் விளைவித்தல் போன்றன இது நம் உடல் குறைவுக்கு இருக்கும் தனித்தனி சிறப்பு _ Specialists மருத்துவர்கள் மாதிரி 1 கண் காது மூக்கு 2…

” காலி – காளி “

” காலி – காளி ” இயேசு இருக்கார் அல்லா இருக்கார் ஆனால்  காளி மட்டும் இலை என்பவன் காலி இவன் போலி பகுத்தறிவாதி இது தமிழக அரசியல் கட்சிகளின் கேவலமான நிலைப்பாடு ஓட்டு வங்கிக்கு செயல்படுவது வெங்கடேஷ்

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 2

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 2 கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே  உகந்ததண்¬ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. பொருள் : ஆன்ம அனுபவம் எடுத்துரைக்கின்றார் வள்ளல் பெருமான் இது சுழுமுனை வாசல் திறப்பின் அனுபவங்கள் ஆம் இது திறந்த பின் –…

தெளிவு 272

தெளிவு 272 பகுத்தறிவு என்பது ?? ” கடவுள் இல்லை என்பது பகுத்தறிவாம்” இலை இலை ” இந்துக் கடவுள்கள் மட்டும் இல்லை ” என்பதே அது இது தமிழக பகுத்தறிவுப் பகலவன்கள் விளக்கம் இது வவுத்துப்பிழைப்புக்கு செயும் வேலை இது போலி பகுத்தறிவாம் வெங்கடேஷ்