தெளிவு 279

தெளிவு 279 ” ஞானியர் ஆறிடம் பார்ப்பார்” ஆனால் “சாமானியர் ஆருடம் பார்ப்பார் ” இருவருக்கும் கடல் அளவுக்கு வித்தியாசம் வெங்கடேஷ்

தெளிவு 278

தெளிவு 278 எப்படி அரசியல்வாதிகள் ஜாதி வைத்து அரசியல் செய்கின்றாரோ ?? இதை வைத்து பொழப்பு நடத்துகிறாரோ ?? அவ்வாறே சன்மார்க்கத்தாரும் சமய மதங்கள் வைத்து நாள் கடத்துகின்றார் பேசுவதுக்கு எதுவுமிலை வெங்கடேஷ்

தெளிவு 277

தெளிவு 277 கண் தவம் – திருவடி தவம் அனுபவங்கள் 2 எப்படி முதல் நிலையாம் கண்ணாடி கொண்டு செயும் போது கண் – பார்வை அசைவை ஒழித்து நிற்பதுவும் மனம் செயல் இழப்பதுவும் சுவாசம் கட்டி நிற்குதோ அவ்வாறே ரெண்டாம் நிலையிலும் கண்ணாடி இல்லாது செயும் போதும் இதெல்லாம் நடக்கும் ரெண்டாவது நிலை அனுபவம் என்பது முதல் நிலையின் விரிவு ஆம் வெங்கடேஷ்

தெளிவு 276

தெளிவு 276 பெண்ணுக்கு பொடுகு வரும் போகும் மீண்டும் போகும் வரும் அது போல் சாதகனுக்கும் சில அனுபவங்கள் வரும் போகு்ம் தேகத்தில் னறுமணம் வீசுதல் போல் மலர்கள் – பழங்கள் வாசம் வீசும் அடிக்கடி வரும் போகும் சில சமயம் வாரக்கணக்கில் தங்கும் நாட்கணக்கில் இருக்கும் மணிக்கணக்கில் கூட தங்கும் எல்லாம் சாதனா வல்லபத்தால் வெங்கடேஷ்;

வாழ்க்கையுடன் விளையாடக்கூடாது – 5

வாழ்க்கையுடன் விளையாடக்கூடாது – 5 உண்மைச் சம்பவம் – கோவை 1992 நான் பிரிக்காலில் பணி என் நண்பன் KSB pumps அவனும் நானும் ஒரே மேன் ஷனில் தான் தங்கியிருந்தோம் அவன் எதிர் வீட்டில் இருக்கும் ஜோதிடரை கிண்டல் கேலி செய்து கொண்டிருப்பான் – அவர் மனைவி சற்று காது மந்தம் அதனால் அவர் சைகையாகவே பேசுவார் அதை மீண்டும் மீண்டும் செய்து காட்டி சிரித்துக்கொண்டிருப்பான் நான் பல முறை இது வேண்டாம் என கூறினாலும்…

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 4

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 4 ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே  பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே. பொருள் : ஒரு கொடிக்கு கிடைத்த பெரிய படரும் இடம் போல் எனக்கு கிடைத்த பற்றே நான் அறிவு மயங்கி விழும்…

இதுவும் அதுவும் ஒன்று – 23

இதுவும் அதுவும் ஒன்று – 23 தூங்காத தூக்கமும் யோக நித்ரையும் ஒன்று தான் மொழி தான் வேறு  பொருள் ஒன்று தான் தூங்காத தூக்கம் = தியானம் தவம் ஆம் இது தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலை இது சாதனையில் மிக நல்ல நிலை அனுபவம் ஆற்றுவது அரிது யோக நித்ரையும் = தியானம் தவம் ஆம் இது யோகத்தில் தூக்கம் தூக்கத்தில் யோகம் ஆம் ஆனால் விழிப்புடன் நித்திரை செய்வது வெங்கடேஷ்

“ஸ்ரீ வித்தையும் ஐம்புலன் அடக்கமும் “

“ஸ்ரீ வித்தையும் ஐம்புலன் அடக்கமும் ” நம் ஸ்ரீ வித்தை தான் புத்த மதம் காப்பி அடித்து = ” விபாசனா ” என பேர் மாற்றிவிட்டது இந்த வித்தையின் உச்ச கட்ட அனுபவத்தின் ஒன்று தான் ஐம்புலன்களும் தத்தம் பலம் இழந்து நிற்றல் – அதாவது பொறி வாயில் ஐந்து அவித்தான் நிலை பெறல் ஆம் அதாவது ஒரு துப்பாக்கி மட்டும் இருந்து அதினுள் தோட்டா இல்லாதிருத்தலுக்கு சமம் ஆகும் இந்த அனுபவம் புலன்கள் வெற்றுப்புலன்கள்…