தெளிவு 281

தெளிவு 281 எப்படி காமாலைக்கண்ணுக்கு எல்லாம் மஞ்சளோ ?? அரண்டவன் கண்ணுக்கு கண்டதெல்லாம் பேயோ ?? “அப்படித்தான் செல்வராஜ் சீடர்க்கு எல்லாம் கண்மணி தான்” எட்டிரண்டு = கண்மணி பொற்சபை – சித்சபை ்=  கண்மணி சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் = கண்மணி நல்ல நகைச்சுவை வேடிக்கை தான் வெங்கடேஷ்

சாதகன் உணர்ந்து கொள்ளும் பழமொழி – சித்தர் மொழி 21

சாதகன் உணர்ந்து கொள்ளும் பழமொழி – சித்தர் மொழி 21 கண் கொண்டு செயும் சாதனத்தில் முன்னேற்றம் காணும் பொழுதில் நிகழ் காலத்தில் வாழுதல்  தூங்கா தூக்கம் துரிய மலை ஏற்றம் கேவல கும்பகம் அனுபவம் வரும் பொழுதில் அவன் உணர்ந்து கொள்ளும் சித்தர் மொழி ” நந்தி வழி காட்ட நானிருந்தேனே ” ஆஹா என்ன அற்புதமான மொழி அது அனுபவ மொழி சாதனம் ஆற்றுவோர் போற்றும் மொழி வெங்கடேஷ்

சன்மார்க்கமும் நம் வாழ்வும்

வாழ்வின் நிதர்சனம் 37 நட்டத்தில் இ்யங்கும் ஒரு நிறுவனம் முதலில் நட்டத்தை தவிர்க்க வேணும் பின் தான்  லாபத்தை பற்றி யோசிக்க முடியுமா போல் ஒரு ஆன்ம சாதகனும் முதலில் “கேவல கும்பகம் ” ஆற்ற வேணும் சுவாசம் உள்ளும் போகாமலும் வெளியே போகாமலும் இருக்க பழகணும் அதாவது ” கலைகள் சமம் ” ஆக வேண்டும் சுவாசம் ஓரிடத்தில் கட்ட வேணும் இது உடல் நலம் பேணும் – காக்கும் பின் ” கலைகள் பூரித்து…

தெளிவு 280

தெளிவு 280 ” உலகத்தில் எல்லாரும் நலமாக இருக்க வேணும் என பிரார்த்தித்தால் அதில் தன் குடும்பமும் அடங்குமா போல் “ “நெற்றிக்கண் திறக்க வேணும்” என பிரார்த்தித்தால் அதில் “எட்டிரெண்டு சேர வேணும்” ” சுழுமுனை வாசலும் திறக்க வேணும் ” என்பதுவும் அடங்கும் வெங்கடேஷ்

எது சிறந்தது – 3

எது சிறந்தது – 3 யார் – எந்த மார்க்கம் கண்கள் பயன் படுத்துதோ ?? அந்த மார்க்கம் தான் சரியானது – சிறந்ததும் கூட இதில் வாசி குழு – செய்கின்றார் – கண் பயன்படுத்துகிறார் ஆனால் கண் வலுக்கட்டாயமாக மேலேற்றுகிறார் இது சரியிலை கண்கள் முழுதும் திறந்து இருக்கக்கூடாது ( வாசி குழு ) – முழுதும் மூடவும் கூடாது ( உலகமே கண் மூடித்தான் செயுது மோசம் போகுது ) யார் கண்கள்…

கண் தவம் – திருவடி தவம் அனுபவங்கள் 3

கண் தவம் – திருவடி தவம் அனுபவங்கள் 3 கண்கள் மேல் செல்ல செல்ல விழிப்புணர்வு அதிகமாகி அதிகமாகி வரும் அது சூரியன் ஆகிய விழிப்புணர்வு முன் மின்மினிப்பூச்சி – நட்சத்திரம் ஆகிய கரண இந்திரியங்களை அடக்கி விடும் மனம் செயல் படா எண்ணம் இல்லை அங்கேயே முகாரமிட்டிருந்தால் தூங்காத தூக்கம் ஆற்றலாம் விழிப்புடனேயே தூங்கலாம் இது விழிப்புணர்வின் அளவிலா பெருமை ஆம் வெங்கடேஷ்

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 5

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 5 மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்  சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே இனம்எனப்பே ரன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே பொருள் : மனம் வாட்டம் ்அடைந்த போதெல்லாம் – அதை நீக்கிய என் நிதியே கோபம் கொண்டவரை கண்ட போது –…