சிரிப்பு 232 

சிரிப்பு 232 செந்தில் : அண்ணே அண்ணே – நம்ம பத்திரிக்கைக்கு வழக்கமா எழுதற ஜோசியர் உடம்புக்கு முடியலையாம் – ” அதனால் இந்த வார பலன் ” – என்ன பண்றது ?? க மணி : இதெல்லாம் ஒரு பிரச்னையா ?? செந்தில் : என்னண்ணே பண்றது ?? க மணி : டேய் இதெல்லாம் ஜுஜுபிடா நீ என்ன பண்றேன்னா போன வார பலன் எல்லாத்தையும் மாத்தி மாத்தி போட்டு சமாளி –…

” தோன்றா வழித்துணை “

” தோன்றா வழித்துணை ” நல்ல அனுபவத்துக்கு வந்துவிட்ட சாதகனுக்கு ” திருவடியும் அருளும் ” ” தோன்றா வழித்துணை ”  என நிற்கும் ” தீ வினைகளை களைந்தும் ” ” அவனுக்கு சாதனத்தில் சதா வழி காட்டியும் மேலேற்றியும் வரும் ” இதெல்லாம் பர உதவிகளாம் இது பெரும் பேறு ஆம் இப்பேறு கிடைத்தற்கரியதாம் வெங்கடேஷ்

தெளிவு 283

தெளிவு 283 எதுவும்” கொஞ்ச நாளைக்குத் தான்” இது உலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல இது சாதகனுக்கும் பொருந்தும் எல்லா அனுபவமும் கொஞ்ச நாளைக்குத் தான்” ் பின் மேலேற வேணும் ஒரே அனுபவத்தில் இடத்தில் டேரா போடக்கூடாது பின் முடிவுக்கு ஈறுக்கு போய்ச்சேர முடியாது இது ” சோறு கண்ட சொர்க்கம் இல்லை ” ?? வெங்கடேஷ்

தெளிவு 282

தெளிவு 282 ஜீவன் = comfort zone இல் இருக்கவே பார்க்கும் உணவு உறக்கம் சுகம் களிப்பு என தான் வாழ்வு பார்க்கும் ஆன்மா = likes RISK ZONE and likes people who take this likes people who stretch beyond their limits அவர் மனம் உடல் சக்தி தன் சக்திக்கு மீறி செயல் ஆற்றுவது பிடிக்கும் ஆற்றுவாரை பிடிக்கும் வெங்கடேஷ்

எது சிறந்தது – 4

எது சிறந்தது – 4 இப்போது கண் தவம் தான் சிறந்தது – அதுவும் பாதி திறந்து பாதி மூடி செய்வது தான் சிறந்தது சரியானது என அறிந்து கொண்டோம் இதை யார் செய்கிறார்கள் – பயிற்றுவிக்கின்றார்கள் ?? 1 ஜக்கி – சன்மார்க்கம் இல்லை – செய்கிறார் – ஆனால் கற்றுத்தருகிறாரா என தெரியவிலை’ 2 சுவாமி சுப்ரமணியம் – சென்னை ஐஐடி – சன்மார்க்கம் – செய்கிறார் – ஆனால் கற்றுத்தருகிறாரா என தெரியவிலை’…

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 6

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 6 கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை  சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே பொருள் : என் வருத்தமெலாம் தவிர்க்க என் ஆன்மாவுக்கு – உயிர்க்கு கிடைத்த இன்பே மலர்கள் எல்லாம் சேர்ந்தே அணிந்து எனை…