தெளிவு 289

தெளிவு 289 காதலனுக்கு தன் காதலி தான் ” அரண்மனைக்கிளி ” புறத்திருக்கும் அரண்மனையில் ஆனால் ஒரு சாதகனுக்கு தன் ஆன்மா தான் ” அரண்மனைக்கிளி ” சிரம் என்னும் அரண்மனை ” ஆன்மா கிளி தான் ” அருணகிரி நாதர் இருவரும் இரு துருவங்கள் தானே ?? வெங்கடேஷ்

தெளிவு 288

தெளிவு 288 “ராமன் தன் சிவ தனுசில் நாணேற்றினான் என்பதுவும் ஒரு சாதகன் தன் கண் – பார்வை சிரசில் நிலை நிறுத்தினான் என்பதுவும் ஒன்று தான்”  அனுபவம் எல்லார்க்கும் ஒன்றே தான் வெங்கடேஷ்

ஜீவகாருண்ணியம் – விளக்கம் “

” ஜீவகாருண்ணியம் – விளக்கம் ” ஒருவன் 10 படித்திருக்கிறார் என்றால் அவர் முதல் வகுப்பு – 9 வகுப்பு அதன் பாடங்கள் படித்து தேர்ந்திருக்கிறார் என அர்த்தம் ஒருவன் பட்டப் படிப்பு படித்திருக்கிறார் என்றால் அவர் +1 /+2 பாடங்கள் படித்து தேர்ந்திருக்கிறார் என அர்த்தம் அது போல் “ஆன்ம நேய ஒருமைப்பாடு – அந்த அனுபவம் சித்தித்துவிட்டால் ஜீவகாருண்ணியமும் அதனுள் அடக்கம் என பொருள்” எனவே இந்த நிலையில் இருந்து மேல் நிலைக்கு வரவும்…

தெளிவு 287

தெளிவு 287 எப்படி ஓர் சிலந்தி தன் இருப்பிடத்திலே இருந்தபடி தன் உணவை ஈர்க்கிறதோ ?? அப்படித் தான் திருவடியும் தன் இருப்பிடத்தில் “எட்டிரெண்டையும் முத்தீயையும் ” இணைத்துவிடும் அனுபவத்துள்ளோர்க்கு இது விளங்கும் வெங்கடேஷ்

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 8

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 8 ” கதிக்குவழி காட்டுகின்ற கண்ணே ” என் கண்ணில் கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே” விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே. பொருள் : ” இதில் ” கண் தவம் – திருவடி தவம் ” பற்றியும் அதன்…

தெளிவு 286

தெளிவு 286 புறத்தில் மாட்டை கட்டுவது பட்டியில் அகத்திலும் மனம் ஆகிய மாட்டை கட்டுவது பட்டி ஆகிய மண்டபத்தில் அகமும் புறமும் ஒன்று தான் இதில் எங்கிருந்து வந்தது ?? மனதை வளப்படுத்துதல் ?? மன்றம் தான் விளக்க வேண்டும் வெங்கடேஷ்

” சமரசமும் – சுத்த சன்மார்க்கமும் “

” சமரசமும் – சுத்த சன்மார்க்கமும் ” சரவணப் பொய்கை என்பதுவும் மதுரை பொற்றாமரைக்குளம் என்பதுவும் ரங்க சமுத்திரம் என்பதுவும்  அமிரத சிரசு பொற்கோவில் குளம் என்பதுவும் ஒன்று தான் ” அது ஆன்மா வீற்றிருக்கும் நீர் நிலை – குளம் “ ” இப்படி சமரசம் காண வேண்டும் தன்னுள் ” இப்படி கண்டால் தான் ஒருமை ஓங்கும் அது வளர்ந்தால் தான் அந்த உணர்வு செழித்தால் தான் சுத்த சன்மார்க்கம் தழைக்கும் ஒருவனுள் சமரசம்…