சிரிப்பு 234

சிரிப்பு 234 செந்தில் : அண்ணே அண்ணே எப்படி அண்ணே இந்த பொம்பளைப் பத்திரிக்கைங்க வருஷம் முழுதும் ஏதாவது ஐடியா கொடுத்துக்கிட்டே இருக்காய்ங்க ?? க மணி : டேய் முட்டாப்பயலே – புதுசா புதுசா வா சொல்றாய்ங்க அவங்க போட்டதே திரும்பி திரும்பி போட்டுக்கிட்டே இருப்பாங்க அதாவது வெயில் காலத்துக்கினு சில டிப்ச் – குளிர் காலத்துக்கினு சில கட்டுரைகள் – இதையே ஆண்டு ஆண்டுக்கும் திரும்பி திரும்பி போட்டுக்கிட்டே இருப்பாங்க இது எப்படின்னா ??…

” ஆன்ம நேய ஒருமைப்பாடும் – ஜீவகாருண்ணியமும் “

” ஆன்ம நேய ஒருமைப்பாடும் – ஜீவகாருண்ணியமும் ” ஜீவகாருண்ணியம் = பத்தாவது பாடத்திட்டம் – ஆன்ம நேய ஒருமைப்பாடு = Ph D syllabus ரெண்டும் ஒன்றாகா எப்படி ரெண்டும் சமம் ஆகும் ?? மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம் ஆன்ம நேய ஒருமைப்பாடில் ஜீவகாருண்ணியம் அடங்கும் ஆனால் ஜீவகாருண்ணியத்தில் ஆன்ம நேய ஒருமைப்பாடு அடங்காது வெங்கடேஷ்

சிரிப்பு 233

சிரிப்பு 233 க மணி : டேய் – இந்த நண்பர்கள் இருக்காங்களே – அதான் முக நூல் – அவங்க கொடுக்கற தொல்லை தாங்க முடியலடா செந்தில் : ஏன் அண்ணே என்னாச்சு ?? க மணி : நான் சொன்னதையே வச்சு எனக்கு திருப்பறாங்கடா நான் அண்டம் = பிண்டம் நு பெரியவங்க ஞானிக சொன்னத சொன்னேன் மேலும் கழுத்துக்கு கீழே = பிண்டம் மேலே – அண்டம் இது வள்ளலார் சொன்னது –…

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 9

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 9 அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும் கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்  காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம் தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும் தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே. பொருள் : அபெஜோதி சர்வ வியாபகம் பெருமை பேசுகிறார் அண்டத்தின் அளவு எவ்வளவோ ?? அவ்வளவும் அதில் இருக்கும் அசையும் அசையா…

 ” சமரசம் – பெருமை “

சமரசம் – பெருமை ” சாதி மத சமயத்தின் இணக்கமும் இதன் சமரசமும் நம் சமுதாயத்துக்கு நலம் விளைவிக்கும் அதே போல் நாடிகள் சமரசம் கலைகள் சமரசமும் நம் ஆரோக்கியம் மேம்படுத்தும் இது சாதகனுக்கும் பொருந்தும் கலைகளிம் சமரசம் உச்ச அனுபவம் இட்டுச்செல்லும் சுத்த சன்மார்க்கம் கூட்டிச்செல்லும் சமரசம் ஆன பின் தான் வளர்ச்சி சுகம் எல்லாம் வெங்கடேஷ்

தெளிவு 290

தெளிவு 290 ” விழிப்புணர்வு ” தடித்தளவு மனம் எண்ணம் இளைக்கும் மனம் எண்ணம் தடித்தளவு ” விழிப்புணர்வு ” இளைக்கும் இது ரெண்டுக்கும் உள்ள தொடர்பு ஆம் வெங்கடேஷ்

சிற்றின்பமும் பேரின்பமும் – 5

சிற்றின்பமும் பேரின்பமும் – 5 எப்படி சாமானியன் விந்துவால் சிற்றின்பம் அடைகின்றானோ ?? அப்படியே ஞானியும் அதே விந்துவால் பேரின்பம் அடைகின்றான் ரெண்டுக்கும் விந்து தான் அடிப்படை விந்துவால் தான் எல்லா சித்தியும் பர இன்பமும் வெங்கடேஷ்