தெளிவும் ஏக்கமும் – 292
தெளிவும் ஏக்கமும் – 292 அனேகர் தன் சாதனா நேரத்தை அதிகப்படுத்த ஆசைப்படுகிறார் ஆனால் முடியவிலை சிலர் தன் சாதனத்தில் வரும் அனுபவத்தை அதிக நேரம் பெற ஆசைப்படுகின்றார் மீண்டும் மீண்டும் பெற விழைகின்றார் வெங்கடேஷ்
தெளிவும் ஏக்கமும் – 292 அனேகர் தன் சாதனா நேரத்தை அதிகப்படுத்த ஆசைப்படுகிறார் ஆனால் முடியவிலை சிலர் தன் சாதனத்தில் வரும் அனுபவத்தை அதிக நேரம் பெற ஆசைப்படுகின்றார் மீண்டும் மீண்டும் பெற விழைகின்றார் வெங்கடேஷ்
Definition of ” ArutPerunJothi ” manthram “ArutPerunJothi ArutPerunJothi ” Thanipperumkarunai ArutPerunJothi ” First ArutPerunJothi refers to Light in Eyes – Light of PSYCHE – Jeevan – Jeeva OLi i Second ArutPerunJothi refers to Light of Atman on forhead – equals crores of sun light – Aatma OLI Third one is Supreme Grace Light which is…
தெளிவு 291 வராத ஏறாத படிப்பை வா வா என்றால் எப்படி வரும்?? அப்டித்தான் ” அங்கே இல்லாததை ஏறு ஏறு என்றால் எப்படி ஏறும் ” ?? நான் எதைக் குறிக்கின்றேன் என கண்டுபிடிக்கவும் வெங்கடேஷ்
Roots of certain parts names ” Brake Spider ” This is the principal part in LCVs brake called ” Spider ” It is named Spider as it attracts all components of brakes like – brake shoes bushes spring etc to it as a Spider attracts its prey in its web BG Badhey Venkatesh
ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 10 நல்லாசொல் யோகாந்தப் பதிகள்பல கோடி நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி எல்லாம்பே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும் என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே பொருள் : எல்லா உலகங்களிலும் அருஇசெங்கோலால் ஆட்சி நடத்தும் அபெஜோதி பெருமை பாடுகிறார் வள்ளல் யோகாந்த உலகங்கள் கோடி; போதாந்த உலகங்கள்…
” சுத்த சன்மார்க்க சாதனம் – சாதனா மார்க்கமா = சகஜம் பழக்கமா ?? ” – 2 ” சகஜம் – சகஜம் ” இதையே பிடித்துக்கொண்டுள்ளார்கள் சன்மார்க்கத்தார் சாதனம் செய வழி இல்லாததால் தெரியாததால் சகஜம் என்பது விழிப்பு நிலை அனுபவத்தின் உச்சகட்டம் ஆம் – தவம் என்னும் சாதனையின் உச்சகட்டம் ஆம் இது சாதனமாகிய தவத்தை மறுக்க வந்த குறிப்பு அல்ல – தவத்தின் அவசியத்தைக் குறிக்க வந்த பதிவு தவம் செய்து…