தெளிவு 298
தெளிவு 298 சிங்கா : ” தூராதி தூரமடி – தூரமுமிலையடி ” இதுக்கு விளக்கம் என்ன சிங்கி ?? சிங்கி : அதாவது ஸ்தூலக் கண்ணிலிருந்து நெற்றிக்கண்ணுக்கு தூரம் அதிகமிலை – அது தூரமுமிலையடி எனவும் அதை அனுபவத்தில் ஒரு சாதகன் கொண்டு வருவதுக்குள் – அவனுக்கு பல ஆண்டுகள் ஆகிவிடுது – அப்போ அது தூராதி தூரமடி எனவும் வழங்கப்படுது சித்தர் பெருமக்களால் வெங்கடேஷ்