தெளிவு – 305
தெளிவு – 305 ” எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சுவது எது – கிடைப்பது எது எனில் ” ?? சாமானியர் – உலக நடையினர்க்கு சாம்பலும் மரணமும் பின் நம்பிக்கையும் அனுபவமும் தான் ஞானியர் நடையில் ஆன்மாவும் – அபெஜோதியும் – இறையும் தான் வெங்கடேஷ்
தெளிவு – 305 ” எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சுவது எது – கிடைப்பது எது எனில் ” ?? சாமானியர் – உலக நடையினர்க்கு சாம்பலும் மரணமும் பின் நம்பிக்கையும் அனுபவமும் தான் ஞானியர் நடையில் ஆன்மாவும் – அபெஜோதியும் – இறையும் தான் வெங்கடேஷ்
காலம் மாறிப்போச்சி – 12 1980 -90 களில் நான் படிக்கும் போது – ஆசிரியர் கற்றுக்கொடுத்தது 80% – 20% அதாவது 80% உலக சொத்துக்கள் /நாட்டின் சொத்துக்கள் – 20% மக்களிடம் இருப்பதாக கூறுவர் இது தொழிற்சாலைக்கும் பொருந்தும் இது இப்போது 80% -1% ஆகிவிட்டது அதாவது 80% உலக சொத்துக்கள் /நாட்டின் சொத்துக்கள் – 1 % மக்களிடம் இருப்பதாக கூறுகி்றார்கள் இது த நாட்டின் இன்றைய நிலவரம் 2018 இது மக்கள்…
Roots of certain Products Names ” Everest – Thikalal ” இது மிளகாய்பொடி ஆம் இந்தியில் Thika = காரம் ஆம் இது மிளகாய்ப்பொடி என்பதால் – அது காரம் சம்பந்தப்பட்டது என்பதால் – அவர் மொழியிலே – அது ” திகாலால் ” என பேரிடப்பட்டுள்ளது வெங்கடேஷ்
ஞானிகள் உலகமயமானவர்கள் – 21 1 வள்ளல் பெருமான் : ” சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போல் நேர் காட்டாவே “ வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் வேதாகமத்தின் விளைவறியீர் – சூதாகச் சொன்னவலால் உண்மை வெளிதோன்ற உரைக்கவிலை என்ன பயனோ இவை 2 இதையே மேலை நாட்டி ஞானியர் : ” Words cant capture Silence – But Silence Can ” என்று சாத்திரத்தின் உண்மை நிலை உரைக்கின்றார்…
தெளிவு 303 ” நம் அண்டை வீட்டார்க்கு கொடுத்த பாயாசக் கிண்ணம் நம் கைக்கு திரும்ப வரும்போதே காலி ஆக வருவதிலை எனும் போது ” ” நாம் செய்த தவம் தர்மம் புண்ணியம் – இறை தொண்டுக்கு இறை நம்மை சும்மா விட்டுவிடுமா ?? அது கோடி கோடிப் பங்குக்கு நமக்கு ஈடு செய்யும் ” ” இது சித்தி வளாகத்தின் இயல்பு – வல்லமை ” சன்மார்க்கத்தோரே சிந்திக்கவும் தருமச்சாலையில் இருந்து ஞான சபை…
ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 15 கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில் பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே பொருள் : என் கைக்கு கிடைத்த பொருளே கருத்துக்கு ஒத்த பொருளான கனிவானதே என் கண்ணே – என் கண்களில் கலந்து…