சிரிப்பு – 239

சிரிப்பு – 239 செந்தில் : என்னண்ணே சிரிக்கிறீங்க இப்படி ?? க மணி : இதப்படிடா – தன் மொபைல காட்ட – அதில் 3 eye chakra பதிவுகள் – அவர்கள் நெற்றிக்கண் திறந்து அதினால் ஏற்பட்ட அனுபவங்கள் – படிக்க செந்தில் : என்னண்னே ஒரே சிரிப்பா இருக்கு என்னமோ நெற்றிக்கண் திறக்கறது என்பது கடைக்கு போய் மளிகை சாமான் வாங்கி வர்ற மாதிரி இருக்கு க மணி : டேய் இந்தியாவில…

மனிதரில் இத்தனை நிறங்களா – 18 ?

மனிதரில் இத்தனை நிறங்களா – 18 ? இது ஓஷோ ரஜ்னீஷ் கூறியது அதாவது மன நிலை பிறழ்ந்தவர் எப்படி உடல் உறவு விழைவர் என்பது பற்றியது வீட்டில் பெண்கள் ஆண்களின் வக்ரத்துக்கு இடமளிக்க மாட்டார்களாம் – அவர்கள் ” ஒத்துழைக்க ” மாட்டார்களாம் அது அவர்க்கு எரிச்சலை உ்ண்டாக்குமாம் அதனால் எந்த எதிர்ப்பும் செய்யாத பிணத்துடன் உறவு வைத்துக்கொள்வார்களாம் இவர்கள் அவரின் எல்லா வக்ரமும் முடித்துக்கொள்வார்களாம் மேலும் அந்த ” சில்லென்று ” இருக்கும் உடல்…

காமராஜரும் சன்மார்க்கத்தாரும்

காமராஜரும் சன்மார்க்கத்தாரும் காமராஜர் பள்ளிக்கூடத்துக்கு கூட்டி வர குழந்தைகளுக்கு உணவு வழங்கினார் பின்னர் கல்வி கற்றுக்கொடுத்தார் அவர் ரெண்டும் கொடுத்தார் உணவும் கல்வியும் தான் ஆனால் நம் சன்மார்க்க பெருமக்கள் ?? உணவு மட்டும் வழங்கிவிட்டு அதனினும் பெரிதான பிரம வித்தை – கற்றுத்தரவில்லை காமராஜருக்கு தெரின்தது கூட சன்மார்க்கத்தாருக்குத் தெரியவில்லை அதை செயவும் இல்லை சன்மார்க்கத்தாரை விட காமராஜர் எவ்வளவோ மேல் தான் அவர் அரசியலிலும் ஆன்மீகத்திலும் KING MAKER தான் வெங்கடேஷ்

தெளிவு – 307

தெளிவு – 307 காசுக்காக உடல் விற்பது அது விபச்சாரமோ அப்படித்தான் காசுக்காக தொழில் மேன்மைக்காக குடும்ப பிரச்னைக்காக மதம் மாறுவதும் விபச்சாரம் தான் வெங்கடேஷ்

மனிதரில் இத்தனை நிறங்களா – 16

மனிதரில் இத்தனை நிறங்களா – 16 இந்த பதிவை – காமத்தின் குணம் ஆகவும் பார்க்கலாம் உண்மைச்சம்பவம் – காஞ்சி 2007 சங்கர மடம் அருகே – கங்கை கொண்டான் மண்டபம் அருகே – ஒரு மன நிலை சரியில்லா பெண் தலை உடை எல்லாம் ஒரே அழுக்கு – குளித்தே பல ஆண்டுகள் ஆகி இருக்கும் அருகே போகவே முடியாத அளவுக்கு வாசம் அழுக்கு அப்படிப்பட்ட பெண்ணை ஒரு காமுகன் கர்ப்பம் ஆக்கிவிட்டான் அவள் கர்ப்பமாக…

மனிதரில் இத்தனை நிறங்களா – 15

மனிதரில் இத்தனை நிறங்களா – 15 உண்மைச்சம்பவம் – கோவை 2018 சென்ற மாதம் நான் சென்னைக்கு காலை ரயிலில் சென்ற போது நடந்த சம்பவம் என் எதிர் சீட்டில் ஒரு பெரிய மனிதர் – கோட் சூட் அணிந்து இருந்தார் தொழில் அதிபர் போலும் பின்னர் வேறு ்ஒருவர் வந்து இது என் இடம் என்றார் இரு்வரும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தனர் பின்னர் ரெண்டாமவர் முதலாமவர் டிக்கெட்டைக்காட்டுமாறு கேட்க அவரும் கொடுக்க, பார்த்தால் – அவருடையது…

” இதுவும் அதுவும் ஒன்றல்ல “

” இதுவும் அதுவும் ஒன்றல்ல ” ” புகை சிறிதும் காட்டாதே புருவக்கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே ” நம் சன்மார்க்க செம்மல்கள் – உலக குருக்கள் ; இது கண்மணியில் இருக்கும் ஜோதி எங்கின்றார் – விளக்கம் அளிக்கின்றார் இது தவறு ஆனால் உண்மையில் இது ஆன்மாவைக்குறிக்க வந்தது ஆம் கற்பூரம் – கற்பூர விளக்கென்பது ஆன்மாவைத்தான் குறிக்குமே அல்லாது வேறேதையும் குறிக்காது கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு எங்கிறார் வள்ளல் – அவர்…

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 16

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 16 கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ளாசை  வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே பொருள் : எவ்வளவு எடுத்துக்கொடுத்தாலும் குறையாத செல்வமே கொல்லாத நெறியே எல்லா சித்தும் ஆற்ற வல்ல என் துணையே – ஞான…

தெளிவு 306

தெளிவு 306 எந்த ஒரு பொருள் எல்லாம் அறிந்த ஒரு பொருள் அதை அறிந்தக்கால் நாம் எல்லாம் அறிந்தவர் ஆவோமோ போல் எந்த ஒரு ஆசனம் பயின்றால் எல்லா ஆசனமும் செய்ததுக்கு சமம் ஆகுமோ அதை பயிலல் அவசியம் ஆம் அது சர்வாங்காசனம் ஆம் எல்லா அங்க ஆசனம் ஆம் வெங்கடேஷ்