தெளிவு 309

தெளிவு 309 திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் எனில் ?? வடலூர் சென்று வந்தால் ?? வரம் கிடைக்கும் வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்று தான் 33

இதுவும் அதுவும் ஒன்று தான் 33 ஆண்கள் ஐயர்கள் பின் தலையில் “குடுமி ” வைத்துக்கொள்வதும் பெண்கள் பின் மண்டையில் பூ வைத்துக்கொள்வதும் ஒன்று தான் அது ஆன்மா ஆகிய ” தீ – ஜோதி” இருப்பை உணர்த்த ஏற்படுத்தப்பட்ட சடங்காம் வெங்கடேஷ்

ஞானிகள் உலக மயமானவர்கள் – 23

ஞானிகள் உலக மயமானவர்கள் – 23 வள்ளல் தன் 6 ம் திருமுறையை பதிப்பிக்க விரும்பாததன் காரணம் – ” உலகம் இன்னமும் – சுத்த சன்மார்க்கம் தழைக்க – இந்த உடல் மாற்றத்துக்கு – சுத்த பிரணவ ஞான தேகம் மாற்றத்துக்கு தயாராகவிலை ” அதுக்குத்தான் அவர் விரும்பவில்லை இதைத் தான் ஆங்கிலேய ஞானிகள் : ” Dont teach the knowledge to the People when they are not Yet Ready…

தெளிவு 308

தெளிவு 308 நோய் முற்றினால் மரணம் அவன் சவக்குழி சேர்வான் இவன் மீண்டும் உலகத்துக்கு வருவான் சாதனம் தவம் முற்றினால் முத்தேகச் சித்தி மரணமிலாப்பெருவாழ்வு தான் அவன் சிற்றம்பலம் சேர்வான் இவன் இங்கே திரும்ப மாட்டான் இது மீண்டும் வாரா வழி வெங்கடேஷ்