சிரிப்பு – 240

சிரிப்பு – 240 பேரன் : அவன் தன் பிறந்த நாள் கொண்டாட்ட ஆல்பம் பார்த்துக்கொண்டே , பாட்டி ” எங்கே உன் கல்யாண ஃபோட்டோ எல்லாம் காணோம் ” ?? பாட்டி : அந்த காலத்தில நிறைய ஃபோட்டோ எடுக்க மாட்டோம் – ஏன்னா – எடுத்தா ஆயுசு குறைஞ்சு போய்டுமாம் – அதான் இல்லை பேரன் : கேமரா எடுத்துக்கொண்டு ஓட்றான் – இருங்க பாட்டி நேரா போய் எங்க கணக்கு வாத்யாரை நிறைய…

தெளிவு 315

தெளிவு 315 ஓர் மரத்தில் இருந்து ஒரு இலை சருகாகி விழுந்தால் அது ஒரு மரணத்துக்கு சமம் ஆகும் அதே மரத்தில் இருந்து ஓர் கனி கீழே விழுந்தால் அது ஒருவன் – பக்குவப்பட்ட ஆன்மா சாதகன் அவன் தவம் முற்றி கனிந்து அவனும் கனிந்து போனான் என்றும் அவன் உலகத்தினின்று விடுபட்டான் என்றும் அவன் சிற்றம்பலம் சேர்ந்தான் என்றும் பொருளாம் வெங்கடேஷ்

” சத்ய தர்மச்சாலையும் அணு உலையும் “

” சத்ய தர்மச்சாலையும் அணு உலையும் ” அணு உலையில் என்ன நடக்குது ?? அணு தன்னை சதா பிளந்து பிளந்து சக்தி உற்பத்தி செயுது  மின்சாரம் உற்பத்தி செயுது இதைத்தான் சத்ய தர்மச்சாலயும் செயுது – சதா காலமும் சக்தி அதாவது உணவு வழங்கியபடியே உளது அதாவது துரிய அனுபவம் சித்திக்கும் போது – அந்த “விழிப்புணர்வு ” சதா உடலுக்கு தேவையான சக்தி அளிட்த்துக்கொண்டே இருக்கும் என்பது தான் சத்ய தர்மச்சாலையின் உண்மையான பொருள்…

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 19

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 19 கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக் கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே  பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப் பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே பொருள் : கண்கள் இன்பமுற புகை சிறிதும் காட்டாமல் நெற்றி நடுவே ஒளிரும் ஆன்ம ஜோதியே ஆன்மாவின் மணம் கற்பூரம் ஆம்…

திருவடி தவம் – கண் தவம் பெருமை – 15

திருவடி தவம் – கண் தவம் பெருமை – 15 கண் இமைக்குள் இருக்கும் மலையாம் ” இமயமலையாம் துரிய மலையில் ” ” ஒருமை ஓங்கும் மலையில் “ ” விழிப்புணர்வு ஓங்கும் திருமலையில் ” ஏறி உட்கார்ந்தவனுக்கு ” அவனால் ஆகாத காரியம் இல்லை உலகில் ” ” அவனுக்கு எல்லாம் செயல் கூடும் ” ” அவன் கையில் கற்பகம் ” அதே சமயம் ” அவனுக்கு இந்த உலகால் ஆக வேண்டியது…

தெளிவு 314

தெளிவு 314 கண்ணை வெளியே விட்டவன் சாமானியன் : ” உலகத்துக்கே நேரம் சரியா இருக்கு – எங்கே ” என்னை ” பாக்கறது ” ?? இவன் பொறம்போக்கு – நான் திட்டவிலை – கண் புறத்தே விட்டதால் தான் அவ்வாறு குறிக்கப்பெறுகிறார் ஞானியர் : கண் உள்ளே திருப்பியவர் : “என்னைப்” பாக்கவே சரியா இருக்கு – எங்கே உலகை பார்க்க ??” இரு துருவம் – இல்லை ?? இதில் நீங்கள் எப்படி…

தெளிவு 313

தெளிவு 313 எப்படி சூரியனால் மலர்ந்த மலர் அதே சூரியன் வெப்பத்தால் வாடுதோ ?? அவ்வாறே தான் எந்த விந்துவால் நாம் பிறந்தோமோ அதே விந்துவால் தான் நாம் மரணமிலாப்பெருவாழ்வு முத்தேக சித்தி –  ஞான சித்தி அடைய வேண்டும் புறக்கிரியையால் அல்ல அது இந்த நிலைக்கு உயர்த்தாது வெங்கடேஷ்