தெளிவு 318

தெளிவு 318 எப்படி ஒரு விளக்கு போட்டவுடன் மின்சாரம் அதுவும் starting current அதிகம் இழுக்குதோ ?? அதே போல் நாம் எந்த கவர்ச்சியானது பார்த்தாலும் – அது பொருளானாலும் சரி – பெண்ணானாலும் சரி அந்த அளவுக்கு நம் சக்தியும் வீணாகும் அந்த அளவுக்கு கண் சக்தி வீணாகும் வெங்கடேஷ்

தெளிவு 317

தெளிவு 317 ” என் பதிவுகள் விளக்கங்கள் சுத்த சிவ சன்மார்க்கம் சார்ந்தில்லையாம் அது ” சுத்த சிவ சன்மார்க்க ” சித்த ” சன்மார்க்கம் ” ஆம் யார் இப்படி சொல்வது ?? வேறு யார் ? “திராவிட கழக சுத்த சிவ சன்மார்க்கம்” சார்ந்த சில சன்மார்க்கிகள் தான் அவர்க்கு திராவிட கழகத்தவர் – வள்ளலின் மரபு வந்தவராம் நல்ல நகைச்சுவை வேடிக்கை

தெளிவு 316

தெளிவு 316 உடலை தன் வசம் வைத்திருக்கும் மனதை அடக்கி நம் வசப்படுத்தினால் ரெண்டும் மனமும் உடலும் நம் கட்டுப்பாட்டில் ஒரு கல்லில் ரெண்டும் மாங்காய் திருவடி அருள் துணை வேண்டும் இதை ஆற்ற

சிரிப்பு 241

சிரிப்பு 241 செந்தில் : அண்ணே அண்ணே – இந்த சீரியல்காரர் எல்லாம் ரெம்ப மோசம் அண்ணே க மணி : ஏன் என்ன நடந்துச்சு ?? செந்தில் : அந்த பேய் வந்து முத்து மாமாவுக்கும் வெண்ணிலாவுக்கும் மூணு மாசத்துல கல்யாணம் பண்ணி வைக்கறேனு சத்யம் பண்ணிச்சு – இது நடந்து ஆறு மாசமாச்சு – ஒண்ணும் நடக்கலே – அதான் க மணி : டேய் முட்டாப்பயலே எப்படி நமக்கு ஒரு வினாடி =…

” நானும் என் நண்பனும் “

” நானும் என் நண்பனும் ” உண்மைச் சம்பவம் – கோவை அவன் அரசு பள்ளி ஆசிரியர் – 9/10 ஆம் வகுப்பு  ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடம் ஒரு நாள் பேசிக்கோண்டிருந்ததில் அவன் சொன்னது : கீழ் வகுப்புகளில் அனேக தவறுகள் சொல்லிக்கொடுக்க்ப்படுது உ ம் குனோ – know குனு – knew ஆலப்பஜா – Alappuzha இப்படி சொல்லிக்கொடுத்தால் என்ன செய்வது ?? நான் இதை எல்லாம் கண்டிபிடித்து சரி செய வேண்டி…

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 20

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 20 உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே  பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே. பொருள் : உருவான பொருளே அதனுள் இருக்கும் அருவான வெளியே உருவும் அருவும் கலந்த ஒன்றே பெரு வெளியில் இருக்கும் பேர்…

” உள் முகப் பயணத்தின் அளவீடு “

” உள் முகப் பயணத்தின் அளவீடு ” இது மனம் கொண்டு செயும் பயணம் அல்ல கண் கொண்டு செய்வதாகும் இதன் அளவீடு : 1/3 முழுமை – சுழுமுனை வாசல் திறந்தால் 2/3 முழுமை – சுழுமுனை உச்சி திறந்தக்கால் – நெற்றிக்கண் திறந்தால் 100 % முழுமை – சிற்றமபல வாசல் திறந்தால் அதனுள் நுழைந்து திருவடியுடன் கலந்தக்கால் நீங்கள் இங்கே எப்படி என முடிவு செய்து கொள்ளவும் ?? வெங்கடேஷ்