சன்மார்க்கத்தாரின் உண்மை நிலை

சன்மார்க்கத்தாரின் உண்மை நிலை கடை நிலை ஊழியம் செய்து விட்டு உயர் நிலை ஊதியம் எதிர்ப்பார்த்தல் ஒக்கும் அன்னதானம் மட்டும் செய்துவிட்டு மரணமிலாப்பெருவாழ்வு முத்தேக சித்தி ஞான சித்தி எதிர்ப்பார்ப்பது இது காவலாளி பணி செய்துவிட்டு பொது மேலாளர் ஊதியம் எதிர்ப்பார்ப்பது போலாம் இது எங்காவது நடக்குமா ?? வெங்கடேஷ்

சன்மார்க்கத்தில் என்ன நடக்குது 2

சன்மார்க்கத்தில் என்ன நடக்குது 2 உண்மைச்சம்பவம் – காஞ்சி நான் இங்கு சன்மார்க்க சங்கத்தில் 1996 ல் சேர்ந்தேன் அப்போதிலிருந்து ஒருவன் வாரம் இரு முறை நடக்கும் வகுப்புக்கு வருவான் போவான் ஆனால் சண்டை போட்டுக்கொண்டே இருப்பான் சொல்லும் விளக்கம் சரியிலை என்பான் எல்லாரிடமும் இணங்கி ஒத்துப்போகான் அன்னதானம் மட்டும் செய்வான் – அதுக்கு உதவி காரியம் செய்வான் இவன் தொல்லை தாங்க முடியாமல் போலீசில் புகார் கொடுக்க – அவனை லாக் அப்பில் வைத்துவிட்டனர் ஒரு…

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 23

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 23 சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்  ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும் தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே பொருள் : இந்த உலக விகல்பம் – சாதி மதம் சமயம் வேறுபாடுகள் – எல்லாம் நீக்கி என்னை ஒருமை நிலைக்கு…