தெளிவு 332
தெளிவு 332 ஒரு சாதகன் தன் குடும்பம் மற்றும் பணி இடையில் தவம் செய்வதென்பது தான் வாங்கிய கடனுக்கு வட்டி மட்டும் செலுத்தாமல் அசலும் சேர்த்துக்கட்டுவதாகும் அப்போது தான் பிறவி எனும் கடன் தீரும் வெறும் வட்டி எனும் ஜீவகாருண்ணியம் – அன்னதானம் மட்டும் செய்துகொண்டிருந்தால் எப்போது அசல் முடிப்பது ?? தீர்ப்பது ?? வெங்கடேஷ்