தெளிவு 341

தெளிவு 341 இருமையில் இருந்து தான் ஒருமைக்கு வரமுடியும் எண்ணத்தில் இருந்து தான் எண்ணமற்ற நிலைக்கு உய்ர முடியும் உரு்வத்தில் இருந்து தான் அருவத்துக்கு வர முடியும் போல் சமய மதத்தில் இருந்து தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உயர முடியும் என்பது உண்மை வெங்கடேஷ்

 யோகக்குடில் சிவயோகி “

யோகக்குடில் சிவயோகி ” இவர் சென்னை வாசி இவர் பத்தி நான் ஏன் எழுத வேண்டுமெனில் ?? இவரும் நான் செயும் தவம் மாதிரி கண் தவம் செய்கிறார் – அதுவும் பாதி திறந்தும் பாதி மூடியும் செய்கிறார் – மேலும் நான் கற்றுக்கொடுப்பது போல் கற்றும் தருகிறார் அதனால் தான் பதிவு இவரின் சில சீடர்கள் என் நண்பர்கள் ஆக என்னையும் தொடர்கின்றார் அதனால் இவர் பத்தின பதிவுகள் எனக்கும் வருது இவர் பத்தி விசாரித்ததில்…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 30

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 30 காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க் கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச் சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்  தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய் மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய் மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே பொருள் : ஐந்து இந்திரியங்களுக்கு அபெஜோதி அளிக்கும் அனுபவம் பத்தி பாடுகிறார் 1 கண்…

” திருமேனி – சன்மார்க்க விளக்கம் “

” திருமேனி – சன்மார்க்க விளக்கம் ” நம் பௌதீக மேனி தேகம் உடல் அசுத்த ப ஞ்ச பூத கலப்பால் அசுத்தமாக தான் இருக்கும் பசி – தாகம் – காமம் – நித்ரை – வியர்வை எல்லாம் இருக்கும் அதனால் இது அனித்யம் – நாறும் தன்மை உடைத்து இருக்கும் போதும் மரணித்த பின்னும் ஆனால் இதே பௌதீக மேனி தேகம் உடல் ஆன்மாவாகிய ” திரு ” நோக்கம் பெற்றிவிட்டால் அதன் ”…

தெளிவு 340

தெளிவு 340 வெண்மையில் எல்லா வண்ணங்களும் நிறங்களும் அடங்குமா போல் ?? அப்டித்தான் சுத்த சன்மார்க்கமாம் வெண்மையில் பல வண்ணமாம் சமய மதங்களும் அதன் அனுபவங்களும் அடக்கம் சன்மார்க்கத்தாரே வண்ணத்தில் இருந்து தான் வெண்மைக்கு செல்ல முடியும் வெங்கடேஷ்

தெளிவு 339

தெளிவு 339 ஜீவ நிலையில் ” ஜீவகாருண்ணியத்தைத் ” தான் வெளிப்படுத்த முடியும் ஆன்ம நிலையில் தான் ” தயவு – ஆன்ம நேய ஒருமைப்பாடு வெளிப்படுத்த முடியும் ” ஜீவ நிலையில் தயவு – ஆன்ம நேய ஒருமைப்பாடு வெளிப்படுத்த முடியாது ” எப்படி ஒரு கருமி க ஞ்சன் வள்ளல் தன்மை வெளிப்படுத்த முடியும் ?? வெங்கடேஷ்