தெளிவு 341
தெளிவு 341 இருமையில் இருந்து தான் ஒருமைக்கு வரமுடியும் எண்ணத்தில் இருந்து தான் எண்ணமற்ற நிலைக்கு உய்ர முடியும் உரு்வத்தில் இருந்து தான் அருவத்துக்கு வர முடியும் போல் சமய மதத்தில் இருந்து தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உயர முடியும் என்பது உண்மை வெங்கடேஷ்