தெளிவு 339
ஜீவ நிலையில்
” ஜீவகாருண்ணியத்தைத் ” தான் வெளிப்படுத்த முடியும்
ஆன்ம நிலையில் தான்
” தயவு – ஆன்ம நேய ஒருமைப்பாடு வெளிப்படுத்த முடியும் ”
ஜீவ நிலையில்
தயவு – ஆன்ம நேய ஒருமைப்பாடு வெளிப்படுத்த முடியாது ”
எப்படி
ஒரு கருமி க ஞ்சன்
வள்ளல் தன்மை வெளிப்படுத்த முடியும் ??
வெங்கடேஷ்