தெளிவு 346

தெளிவு 346 கண்ணுக்கு மை அழகு கவிக்கு பொய் அழகு பெண்ணுக்கு கூந்தல் அழகு மணமுடித்திருத்தலும் அழகு தான் சான்றோர்க்கு சொல்படி நிற்றல் அழகு மன்னர்க்கு நீதி – குடி காத்தல் அழகு அப்படியெனில் ஞானிக்கு ?? ” உடல் – பார்வை – மனம் – பிராணன் அசைவு ஒழித்து நிற்றல் அழகு ” வெங்கடேஷ்

திருமூலரும் – பரஞ்சோதியரும்

திருமூலரும் – பரஞ்சோதியரும் ரெண்டாமவர் குண்டலினி யோகம் கொடுத்த முனிவரின் சீடர் இவர் குரு தான் பரஞ்சோதி மகான் ஆனாலும் இவரையும் உலகம் பரஞ்சோதியார் என்றே அழைக்குது அதனால் தான் கொழப்பம் இப்ப குரு மரணமிலாப்பெருவாழ்வு சித்தி அடைந்தவர் எனில் ( ஒரு கற்பனை தான் ) – பின் இவர் வழி வந்த இவர் அதை அடையாமல் – இவர் சமாதி இலை மரணம் அடைந்து சமாதி வைத்திருந்தால் – உலகம் இவர் சமாதி இங்கே…

தெளிவு 345

தெளிவு 345 எப்படி வாழ்வில் துன்பம் துயர் வரும் போது நோய் தாங்க முடியா இழப்பு வரும் போது  அதை மிக்க மனவலிமையால் வெல்கின்றாரோ ?? அதே போல் தான் சாதனத்தில் தீவிரத்தன்மை காட்டுகின்றார்க்கு அருள் திருவடி சகாயம் புரிந்து தன்னை வெளிப்படுத்தும் சாதனத்தில் அனுபவத்திலும் மேலேற்றும் வினைகளை தீர்த்து வைத்து வழி விடச்செயும் ரெண்டுக்கும் மன வலிமை மனவுறுதி வேண்டும் வெங்கடேஷ்

” ஞானியின் சிறந்த அடையாளம் “

” ஞானியின் சிறந்த அடையாளம் ” இது ஓஷோ ரஜ்னீஷ் கூறியது : ” யார் தன் மூளை – மனதை அதிகம் கசக்கவிலையோ – அலட்டவிலையோ அவனும் ஞானி தான் “- அதாவது He who does not squeeze his brain too much is ் a Good Saint – Even to solve puzzles and conundrums வெங்கடேஷ்

தெளிவு 344

தெளிவு 344 புத்த மதம் : ” விழிப்புணர்வுடன் கூடிய உற்று நோக்கல் வழி ” இந்து மதம் : இதையும் தாண்டி ” அசைவை ஒழித்து நிற்றல் தான் வழி ” வெங்கடேஷ்