சிரிப்பு 249
சிரிப்பு 249 செந்தில் : அண்ணே அண்ணே – மனச குரங்குக்கு ஒப்பிடறாங்கன்னா – அது தாவிக்க்கிட்டே இருக்கறதால – அப்பிடீன்னா – அத ஏன் அண்ணே – மாடுக்கு ஒப்பிட்றாங்க ? க மணி : டேய் அது தான் சாப்பிட்டத மறுபடியும் வாய்க்கு எடுத்து வந்து அசை போடும் – இது மாதிரி மனசும் முன் நடந்ததை நினைத்து அசை போடும் அதனால் மனச மாடுக்கு ஒப்பிட்டாங்க செந்தில் : சரிண்ணே – அப்போ…