தெளிவு 354

தெளிவு 354 எப்படி சூரியனால் மலர்ந்த ஒரு மலர் அதே சூரியனால் வாடிப்போகுதோ ?? அப்படித்தான் நம் மனமும் விகாரம் விகல்பம் அடைவதும் கண்ணால் தான் அதே மனம் விகாரம் தவிர்த்து  நீங்கி சுத்தம் அடைவதும் அதே கண்ணால் தான் கண்ணில் இருக்கு விஷயம் வெங்கடேஷ்

மனிதரில் இத்தனை நிறங்களா ? 11

மனிதரில் இத்தனை நிறங்களா ? 11 உண்மை சம்பவம் – கோவை நம் குடும்பத்தில் நிம்மதி மகிழ்ச்சி இலையெனில் என்ன ஆகும் ?? என்பதை நிரூபிக்கும் பதிவு இது – இவர் வாழ்வு இது நான் பெ நா பாளையம் பிரிக்காலில் பணி செய்த போது நடந்தது நான் குடியிருக்கும் வீட்டில் எதிரே ஒரு ஆசிரியர் இருந்தார் அரசுப்பணி அவர் மனைவியும் அரசு ஆசிரியர் ஆனால் குடும்ப பிரச்னை மனக் கசப்பு காரணமாக இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள்…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 34

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 34 ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே உயர்ந்தஓட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன் தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே  தூக்கிஎடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே ஏங்கியஎன் ஏக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில் இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே பொருள் : தன் சிறு வயது சம்பவம் நினைவு கூர்கின்றார் வள்ளல் அதாவது அவர் திண்ணையில்…

” சாதனையின் வல்லமை “

” சாதனையின் வல்லமை ” எப்படி நம் வாழ்வின் துன்ப நேரங்களில் நம் சேமிப்பாம் செல்வம் நகை உதவுதோ அவ்வாறே தான் நம் சாதனையின் பலம் நம்மை கீழ் நோக்காதவாறு பார்த்துக்கொள்ளும் அது நம்மை தாங்கிக்கொள்ளும் இது சாதனையின் வல்லமை ஆம் வெங்கடேஷ்

தெளிவு 353

தெளிவு 353 எதன் கண் நம் கண் செல்லவிலையோ அதன் கண் நமக்கு ஆசையிலை என பொருள் அது நம் மனதில் இலை என பொருள் இது இந்திரிய ஒழுக்கம் ஆம் வெங்கடேஷ்