” குழந்தைகளின் வெகுளித்தனம் “

” குழந்தைகளின் வெகுளித்தனம் ” உண்மைச்சம்பவம் – கோவை அப்போது என் மகனுக்கு 8 வயது – 3 வது படித்துக்கொண்டிருந்தான் டி வியில் அண்ணாமலை பாட்டு – அதில் ஒரே பாட்டில் ரஜினி பெரும் பணக்காரனாக மாறும் காட்சி அதைப்பார்த்து என் மகனும் நாமளும் இந்த மாதிரி ஒரே நாளில் பணக்காரராக மாறினால் எப்படி இருக்கும் என்றான் வெகுளித்தனத்துடன் அப்போ – நம் வாழ்வு 3 மணி நேரத்தில் முடிந்து விடும் – உனக்கு சம்மதமா…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 46

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 46 என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே  தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே பொருள் : நான் என் உடல் – பொருள் – உயிர் ஆகியவற்றை சம்மதத்துடன் அபெஜோதிக்கு…

” பழமொழி – சன்மார்க்க விளக்கம் “

” பழமொழி – சன்மார்க்க விளக்கம் ” ” மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுதல் ” இது நம் முன்னோர் கூறிச்சென்ற பழமொழி இதுக்கு உலக வழக்கில் கூறப்படும் பொருள் – அர்த்தம் : 1 சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் பேசுவது 2 நடக்கமுடியாத விசயம் 3 இல்லாததை உண்டென்று கதைகட்டுதல் 4 Connecting two irrelevant things 5 Linking two different entities ஆனால் உண்மை பொருள் என்னவெனில் அது ஞானம் சம்பந்தம் உடையது ”…