அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 3

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 3 இடர்தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த சுடர்கலந்த ஞான்றே சுகமும் – முடுகிஉற்ற தின்னே களித்திடுதும் என்நெஞ்சே அம்பலவன்  பொன்னேர் பதத்தைப் புகழ். பொருள் : என் துன்பம் – வருத்தம் தொலைந்ததால் – ஆன்ம ஒளி என் உடலில் கலந்ததால் அடுக்கிய சுகமும் – அதன் களிப்பும் – அதனால் என் நெஞ்சே அம்பலவன் பொன்னடியைப் புகழ்வாய் வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு –2

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 2 ஆரமுதம் தந்தென்னுள் அச்சமெலாம் தீர்த்தருளிச் சீரமுத வண்ணத் திருவடிகண் – டார்வமிகப் பாடி உடம்புயிரும் பத்திவடி வாகிக்கூத்  தாடிக் களிக்க அருள். பொருள் : அமுதமளித்து அச்சமெல்லாம் தவிர்த்து சீர் ஆகும் திருவடி கண்டு – அந்த ஆர்வத்தால் பாடி , என் உடலும் உயிரும் பக்தி வடிவாய் – நடம் ஆடி – இன்பம் களிக்க அருள் செய்க பக்தி வடிவு எனில்…

” ரசவாதம் – வகைகள் “

” ரசவாதம் – வகைகள் ” உலகில் மூலிகை கொண்டு பாதரசம் – உலோகங்களை தங்கமாக்கினால் அது பௌதீக ரசவாதம் இதையே திருவடி கண்கள் கொண்டு ஒரு சாதகன் தன் தேகத்தை தங்கமாக்கினால் அது ஆன்மீக ரசவாதம் சன்மார்க்க ரசவாதம் வெங்கடேஷ்

” சத்திய சோதனை “

” சத்திய சோதனை ” நோய்க்கு மருந்து சாப்பிட்டால் – அது குணமாகுது அதை சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம் கொழுப்பு – ரத்த அழுத்தம் – சர்க்கரை இப்படி எல்லாத்தையும் சோதித்து பார்த்துக்கொள்ளலாம் இது ஆன்மீகத்துக்கும் பொருந்தி வரும் எப்படியா ?? ” Compassion has Great Healing Capacities ” அதாவது தயவுக்கு நோய் தீர்க்கும் ஆற்றல்கள் உள்ளது என பொருள் அப்படியெனில் சன்மார்க்கத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் தயவுடன் வாழ்வதாக சொல்பவர்கள் – காட்டிக்கொள்பவர்கள் இந்த சோதனை…

அறிவிப்பு Announcement

அறிவிப்பு Announcement என் வலை 1008petallotus.wordpress.com ஆரம்பித்து 4 ஆண்டுகள் முடிந்துவிட்டன இந்த காலகட்டத்தில் 4750 பதிவுகள் கடந்துவிட்டன பார்வைகள் 1, 40, 000 + முக நூலில் எனது பதிவுகளுக்கு வரவேற்பில்லாத போது எனது வலையில் இவ்வளவு பார்வைகள் எப்படி என புரியவிலை ?? இதில் இந்தியா, அமெரிக்கா, ஃப்ரான்ஸ் தான் அதிகம் என் பதிவுகள் விவரம் இது வரை 2015 – ஆரம்பித்த ஆண்டு – 520 2017 – 1725 2018 – 2500 மொத்தம்…

தெளிவு 413

தெளிவு 413 எப்படி ஒரு பரிசுப்பொருள் ஜிகினா பேப்பரினால் சுத்தி மறைக்கப்பட்டுள்ளதோ ?? அவ்வாறே தான் நம் பரிசு ஆகிய ஆன்மாவும் திரையால் மறைக்கப்பட்டுள்ளது என்பது உண்மை மறைப்பை நீக்க வல்லாரே சாத்தியர் – சாதனையாளர் வெங்கடேஷ்

சிரிப்பு 294 

சிரிப்பு 294 க மணி : என்னடா பொம்பளைங்க கிட்ட சில்மிஷம் பண்ணிட்டிருக்கே ?? செந்தில் : இல்லண்ணே அவுகளுக்கு நெற்றிக்கண் திறந்திட்டிருக்கேன் அண்ணே க மணி : அது என்ன செக்யூரிட்டி திறக்கற கதவா ?? நீ திறந்தா தொறப்பதுக்கு ?? செந்தில் : அண்ணே எல்லாரும் நெத்தியில விரல் வச்சு தானே அண்ணே இதைய செய்றாய்ங்க – அதான் நானும் செஞ்சேன் – ஓஷோ மாதிரி எல்லாரும் என்னைய சுவாமி பிரேமானந்தா இருப்பதா சொல்றது…

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 1

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 1 பொன்வடிவப் பேறு அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்  பொருட்பெருஞ் சோதிப் புணைதந் – திருட்பெருங்கார் அள்ளற் கடல்கடத்தி அக்கரைமேல் ஆனந்தம் கொள்ளற் கபயங் கொடு. பொருள் : அருட்பெருஞ்சோதியே அடைக்கலம் அபயம் அருள்க அருள்கவே இருள் கடல் ஆகிய உலக வாழ்வை கடத்தி – பர வெளி எனும் அக்கரை இருத்தி எனக்கு ஆனந்தம் அடைய அபயம் – வழி – முறை –…

தெளிவு 412 

தெளிவு 412 ” கை ” யாம் சுழுமுனை சேர்ந்துவிட்டால் ” எல்லா பகையும் ” ஒழிந்துவிடும் எல்லா துர்க்குணங்கள் – குற்றங்கள்  திரை – மலம் ஒழிந்து விடும் வெங்கடேஷ்