சிரிப்பு 277

சிரிப்பு 277 க மணி :: டேய் இந்த டீ கழகம் பத்தி என்னடா நினைக்கற ?? செந்தில் : அண்ணே இது செக்கச்சிவந்த வானம் கதை மாத்ரி போகும் – நீங்க வேணா பாருங்க சொத்துக்கு பதவி அதிகாரத்துக்கு எல்லாரும் அடிச்சிக்க போறாங்க வெங்கடேஷ்

தீக்ஷை – பயிற்சி

தீக்ஷை – பயிற்சி நான் கொடுக்கும் பயிற்சி  குறித்து அனேகர் – இந்த பழ மொழி கோடிட்டுக்காட்டுகிறார் ” தொட்டுக்காட்டாதது சுட்டுப்போட்டாலும் வராது ” ஆனால் சுட்டிக்காட்டுகிறேன் – சிலர்க்கு தொட்டும் காட்டுகிறேன் நேரில் வருபவர்க்கு தொட்டுக்காட்டுதலும் – வெளியூர்க்காரர்க்கு சுட்டிக்காட்டுதலும் ஆகும் எனக்கு எப்படி உயர் நிலை கொடுக்கப்பெற்றது எனில் ?? பயிற்சி செய்து கொண்டிருந்த போது ஒருவர் – சித்தர் போன்றவர் வந்து ” இப்படி செய் ” என கூறாமல கூற –…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 58

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 58 அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம் அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித் தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்  செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில் வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே. பொருள் : அருள் உடையார் எலாம் சன்மார்க்கம் சார்ந்தவரே – ஆகையால் அவருடன் கூடி தெளிவுடை…

தெளிவு 384

தெளிவு 384 தீக்ஷை எனில் மலக் கழிவு ஆம் இது  தச தீக்ஷை – சிவ தீக்ஷை நயன தீக்ஷை என பல வகைப்படும் தச தீக்ஷை எனில் 8 * 2 சேர்ப்பது ஆம் பொது தீக்ஷை எனில் புருவப்பொட்டு திறத்தல் நெற்றிக்கண் திறத்தல் பயிற்சி அறிவித்தல் வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 57

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 57 வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும் மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில் அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக  அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான் ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றதிருப் பொதுவில் தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே. பொருள் : நெ ஞ்சில் வன்மம் உடையோர் புலை கொலலை செய்வோர் எல்லாம் சன்மார்க்க மரபினர்…