அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 9
அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 9 ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல் வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம் தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர் பொருள் : எண்ணில் சமயங்கள் அதன் மேலும் ஆறு அந்தங்கள் ஆம் சித்தாந்தம் வேதாந்தம் போதாந்தம் நாதாந்தம் கலாந்தம் மற்றும் எல்லா அந்தத்துக்கும் தெய்வம் ஒன்றே – அது சிவம் – சுத்த சிவம்…