தெளிவு 391 

தெளிவு 391 பூட்டிய வீட்டில் திருடன் நுழைந்து விடுவான் அது போல் தான் 5 இந்திரிய கதவுகளை பூட்டிவிட்டால் அமைதி நிம்மதி ஆரோக்கியம் அருள் அபெஜோதி எல்லாம் புகுந்துவிடும் இது உண்மை உறுதி வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 12

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 12 அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப் பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர் மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால்  தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின். பொருள் : சிற்றம்பலத்திலே அழியாத அருள் விளங்குகின்றது உலகப்பொருள் எல்லாம் அழிந்தாலும் அருள் அழியா செல்வம் அது விந்துவால் அடைவதாம் ஆதலால் மயக்கம் உடை மன வாதனை தவிர்த்து அருள் வல்லபத்தால் ஞான மார்க்கமாம்…

சிரிப்பு 283 

சிரிப்பு 283 செந்தில் : என்ன அண்ணே ஒரே சோகமா இருக்கே ?? க மணி : ஒண்ணுமில்லடா பொம்பளைங்க என்னய கலாய்க்கிறாங்கடா செந்தில் : அப்டி என்ன செஞ்சிட்டாங்க ?? க மணி : நீங்க கவிஞர்கள் பாதி ஞானிகள் சொல்றீங்க நாங்க அதை விட மேல்னு – நீங்க கூட இந்த லெவலுக்கு வந்திருக்க மாட்டீங்கனு சொல்றாங்க அதாவது அவுக தலைக்கு பின்னாடி ஒளி வட்டம் உண்டாக்கிட்டாங்களாம் – எப்டின்னு கேட்டா?? தலையில் பின்னால்…

” தேன் கிண்ணம் ” – சன்மார்க்க விளக்கம்

” தேன் கிண்ணம் ” – சன்மார்க்க விளக்கம் இது டிவியில் வரும் பாட்டு நிகழ்ச்சி அல்ல அது ஆன்மாவின் நிறைவு குறிப்பது ஆம் தேன் ஆகிய அமுதம் சிரசில் நிறைந்துமுழுமை அடைவதன் அடையாளம் சிரம் எனும் குளத்தில் அமுதம் முழுதும் நிரம்பி முழுமை ஆகும் போது அது தேன் கிண்ணம் என பேர் பெறுது காதலர்கள் தன் காதலியின் கன்னம் என் கொள்வர் சிரம் தான் தேன் கிண்ணம் வெங்கடேஷ்

சிரிப்பு 282

சிரிப்பு 282 செந்தில் : அண்ணே – ஆனந்தம் பரமானந்தம்னா என்ன ?? க மணி : டேய் காலை 5 மணிக்கு அலாரம் வச்சிட்டு – எழுந்துக்காம – கால் மணி – கால் மணி தள்ளிவச்சுக்கிட்டே தூங்கறது பாரு அதாண்டா சொர்க்கம் ஆனந்தம் வெங்கடேஷ்

” சமுத்ரக்கனி பேர் ” – சன்மார்க்க விளக்கம்

” சமுத்ரக்கனி பேர் ” – சன்மார்க்க விளக்கம் எப்படி பழம் + நீ = பழனி பழம் ஆகிய ஆன்மாவைக்குறிக்குதோ ?? ஆன்மா தான் நீ அவ்வாறே தான் கனி = ஆன்மா சமுத்ரம் = திருப்பாற்கடல் திருப்பாற்கடலில் வீற்றிருக்கும் ஆன்மா தான் சமுத்ரக்கனி வெங்கடேஷ்