தெளிவு 398 

தெளிவு 398 எப்படி ஆழ்கடலில் அலை இல்லாமல் அமைதி நிலவுதோ ?? எப்படி சூரியன் புறத்தில் தகித்தாலும் அதன் நடுவில் குளிர்ச்சி நிலவுதோ ?? அவ்வாறே தான் சுத்த உஷ்ணமும் அது லட்சக்கணக்கான கோடிக்கணக்கான அளவு வெப்பம் வெளிப்படுத்தினாலும் அதன் அனுபவம் என்னவோ ?? நிலவு போல் குளிர்ச்சி தான் அது பசி தாகம் தூக்கம் நீக்கிவிடும் வெங்கடேஷ்

” உபவாசம் – சன்மார்க்க விளக்கம் “

” உபவாசம் – சன்மார்க்க விளக்கம் ” உபவாசம் = உப = அருகே வாசம் = இருத்தல் எந்த சாதனம் காரியம் செய்தால் – நாம் இறைக்கு அருகே இருப்போமோ வசிப்போமோ அது தான் உபவாசம் இது அக சாதனத்தை – அனுபவத்தை வலியுறுத்த வந்ததே அன்றி புறக்கிரியையை அல்ல நோன்பு நோற்பதல்ல – நாம் இந்த அர்த்தத்தில் தான் கொண்டுள்ளோம் வெங்கடேஷ்

பிறந்த சிசு ஏன் அழுது ???

பிறந்த சிசு ஏன் அழுது ??? பிறந்தவுடன் தாய் வழியாக சுவாசம் கண்டிருந்த சிசு தானே சுயமாக சுவாசம் செய ஆரம்பிக்கும் போது – முதலில் சுவாசம் உள்ளே போகும் போது அது புது அனுபவமாகையால் சிசு அழுது மேலும் அது ” உ அ – உ அ ” என கூறித்தான் அழும் – அதன் பொருள் என்னவெனில் ?? இந்த 2 எழுத்தின் – அ – உ பொருள் – எட்டிரெண்டின்…

” இதயக்கமலம் – சன்மார்க்க விளக்கம் “

” இதயக்கமலம் – சன்மார்க்க விளக்கம் ” இது சினிமாப்படம் பற்றியதல்ல இதயம் = 1008இதழ் மலர் – மூளை – மனம் கமலம் = அதில் வீற்றிருக்கும் ஆன்மா – பீனியல் சுரப்பி நனம் சிரசில் உச்சந்தலையில் இருக்கும் ஆன்மா தான் இதயக்கமலம் வெங்கடேஷ்

சிரிப்பு 285 

சிரிப்பு 285 க மணி : டேய் சில பேர்களுக்கான அர்த்தம் சொல்றேன் தெரிஞ்சிக்க சதானந்தம் = எப்பவும் ஆனந்தமா இருப்பவரு நித்யானந்தம் = இவரும் எப்பவும் ஆனந்தமா இருப்பவரு செந்தில் : அப்போ துக்காராம்னா எப்பவுமே துக்கத்திலே இருப்பவரா அண்ணே?? வெங்கடேஷ்