” ஞானிகள் உலக மயம்”

” ஞானிகள் உலக மயம் ” 1 அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 53 பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப் பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர் திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும் தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக் கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது ” கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி ” பொருள் : மயக்கமுற்ற உலகத்தவர் எல்லாம் சந்தேகமுற்று…

” எண்ணியது ஈடேற ” – வள்ளல் கூறும் உபாயம்

” எண்ணியது ஈடேற ” – வள்ளல் கூறும் உபாயம் அருட்பா – 6 ம் திருமுறை – சுத்த சிவநிலை சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள்  சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே – நித்தியம்என் றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும் நண்ணுமின்பத் தேன்என்று நான் பொருள் : ” எல்லாம் வல்ல சிவம் ஒன்றே – அது நித்யம் என்ற ஏக எண்ணத்தாலேயே நாம் நினைத்தது எலாம் ஈடேறும் – கைகூடும் ் – இது சத்யம்…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 63

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 63 பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப் புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச் செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச்  செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும் ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே பொருள் : 5 இந்திரியங்கள் உள்ளிட்ட 36 தத்துவமும் அவற்றை அடக்கி நடத்தும் தலைவர்களும் –…

உபவாசம் – சன்மார்க்க விளக்கம் – 2

உபவாசம் – சன்மார்க்க விளக்கம் – 2 எப்படி விரதம் நோன்பு இருந்தால் உணவு உண்ணாமல் இருக்கிறோமோ  அதன் மூலம் ஐம்புலனும் அடக்கப்படுதோ ?? இது புறம் – சடங்கு ஆம் அவ்வாறே தான் உண்மையான உபவாசம் என்பது ஐம்புலனுக்கு உணவாம் உலக விஷயம் – லௌகீக விஷயம் சுகம் இந்திரிய சுகம் கொடுக்காமல் இருப்பதாம் இவற்றிலிருந்து விடுதலை தான் உபவாசம் இதன் மூலம் நாம் இறைவன் அருகே வசிப்போம் இது தான் உண்மையான உபவாசம் ஆம்…

தமிழ் நாட்டில் தமிழ் எப்படி உள்ளது ?/

தமிழ் நாட்டில் தமிழ் எப்படி உள்ளது ?/ உண்மைச்சம்பவம் – கோவை நான் : சொத்து வரி கட்டணும் கடைப்பெண் : இங்கு இல்லை நான் : Property tax ?? பெண் : ஓ முடியும் – இதை முதலில் இங்கிலீஷில் சொல்லியிருக்கலாம்ல எப்படி ?? வெங்கடேஷ்