சிரிப்பு 288

சிரிப்பு 288 க மணி : என்னடா பெரியவரை திட்டிகிட்டே வர்றே ?? செந்தில் : ஒண்ணுமில்லண்ணே – எனைய பேச விடவே மாட்டேங்கிறாரு  அதான் க மணி : டேய் அவர் வீட்டில் இந்த பரிதாப நிலை அவர்க்கு – அவர் மனைவி அவரை பேசவே விட்றதிலை – அதைய உங்கிட்ட திருப்பி விட்றாருடா அவ்ளோ தான் பொறுத்துக்கோ மகனே வெங்கடேஷ்

” ஆண்டாள் திருப்பாவை – சன்மார்க்க விளக்கம் “

” ஆண்டாள் திருப்பாவை – சன்மார்க்க விளக்கம் ” 16 நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். பொருள் : இதில் வரிகள் 1 வாயில்காப்பாேன. மணி(க்) கதவம் தாள்திறவாய் – விளக்கம் : சுழுமுனை…

” ஆண்டாள் பாசுரம் – வாரணம் ஆயிரம் – ஓர் சன்மார்க்க பார்வை “

” ஆண்டாள் பாசுரம் – வாரணம் ஆயிரம் – ஓர்  சன்மார்க்க பார்வை ” ” திருமணக் கனவை உரைத்தல் ” 1 வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் 2 நாளை வதுவை-மணம் என்று நாள் இட்டு பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை…

ஞானியும் விஞ்ஞானமும்

ஞானியும் விஞ்ஞானமும் ஞானியர் அதிகாலை நேரத்தில்மார்கழி மாதத்தில் வளிமண்டலத்தில் ஓசோன் அதிகமாக கிடைக்கும்அதை சுவாசிப்பதற்காக. அது உடல்ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்தது சுத்தமான தூய ஆக்சிஜனுடன்கூடியகாற்று இந்த விடியற்காலை மார்கழி மாதத்தில் கிடைக்கும், உடலும், மனமும் தூய்மை பெறும், அதை அனுபவித்து பயனடைய முன்னோர்கள் இதை இப்படி கூறியுள்ளனர், இதை உறுதிப்படுத்துது ஆண்டாள் பாசுரம் ” மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள் ” இதை விஞ்ஞானம் : அதிகாலை நேரத்தில் வளிமண்டலத்தில் ஓசோன் அதிகமாக கிடைக்கும்அதை சுவாசிப்பதலால் அது உடல்ஆரோக்கியத்திற்கு…

இதுவும் அதுவும் ஒன்று

இதுவும் அதுவும் ஒன்று கடல் அலை ஓய்ந்த பின் நீச்சல் கத்துக்கொள்ளலாம் என்று இருப்பதும் நீர் வத்தியபின் குளத்தில் இருக்கும் மீனை உண்ணலாம் என ஒரு கொக்கு காத்திருப்பதுவும் சன்மார்க்க காலம் பொறக்கும் உலகத்தில் பொல்லாதவர்கள் ஊழல் அரசியல் வாதிகள் அராஜகம் பொறுக்கிகள் எலாம் ஒழிந்த பொறவு நான் சாதனம் பயின்று முத்தி – சித்தி மரணமிலாப்பெருவாழ்வு – முத்தேக சித்தி அடைவேன் என்பதுவும் ஒன்று தான் ரெண்டும் நடக்கா ஒன்று உலகம் இப்படித்தான் இருக்கும் நாம்…

தெளிவு 402 

தெளிவு 402 மனதில் அறிவில் குற்றம் குறை கறை அசுத்தம் தான் நிலவில் களங்கம் ஆம் இது சாமானியன் அறிவில் சுத்தம் நிறை தான் களங்கமிலா நிலை தான் நிலவின் பூர்ணம் இது ஞானி – ஞானம் அடைந்தார் நிலை வெங்கடேஷ்