இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 52

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 52 கோவிலில் சாமி சிலைகள் ஏன் தங்கத் தகடுகள் வெள்ளித்தகடுகளால் வேயப்பட்டுள்ளன எனில்?? இறை ஒளி அம்சம் கொண்டுளது இதை உலகுக்கு காட்ட இவ்வாறு செய்து காட்டுகிறார்கள் தங்கம் வெள்ளி தகடுகள் ஒளி குறிப்பது ஆம் தங்கள் = பொன்னொளி வெள்ளி = வெள்ளொளி குறிப்பது ஆம் இந்த ரெண்டும் சேர்ந்தது ஆன்ம ஒளி வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 51

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 51 கோவிலில் பூர்ண கலசம் இதை முழுதும் ஏன் நூலை வைத்து அதன் தலையில் கட்டியிருக்கிறார் ?? அது நம் உடல் பாகங்கள் யாவும் சிரசில் இருக்கும் ஆக்ஞா சக்கரத்துடன் கட்டப்பட்டுளது என்பதை புறத்தில் காட்டத்தான் ரகசியத்தை புறத்தில் சடங்காக காட்டியுள்ளனர் வெங்கடேஷ்

சிரிப்பு 290

சிரிப்பு 290 செந்தில் : அண்ணே – இப்ப நான் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு மாதிரி என் வாழ்க்கை போகுது அண்ணே க மணி : அப்படி என்னடா கிழிக்சிட்ட ?? செந்தில் : இப்ப எல்லாம் நான் ஸ்விக்கி – ஊபர் ல தான் சாப்பாடே ஆர்டர் பண்ணி சாப்பிட்றேன் தெரியுமா ?? க மணி : அப்ப எச்ச சோறு சாப்பிட்றேனு சொல்லு செந்தில் : என்ன அண்ணே அப்டி சொல்லிட்டீங்க ?? க…

சிரிப்பு 289

சிரிப்பு 289 செந்தில் : அண்ணே விதி ரெம்ப வலியது அண்ணே க மணி : என்னடா அப்படி சலிச்சுகிற ?? செந்தில் : ஞாயிறு – வீட்டில் இருந்து தப்பிச்சி – கோவிலுக்கு போனா – அங்கேயும் பிரசாதம் – கிச்சடி தான் அண்ணே என்ன அண்ணே பண்றது ? வெங்கடேஷ்

தெளிவு 405

தெளிவு 405 சாமானியனின் வளர்ச்சி வறுமையில் இருந்து செழுமைக்கு செல்வத்துக்கு இது புறம் அது போல் ஆன்ம சாதகனின் வளர்ச்சி அமாவாசையில் இருந்து பௌர்ணமிக்கு – சிரசில் இது அகம் அறிந்தார் அறிவார் புரிந்தார் ஆற்றுவார் வெங்கடேஷ்

தெளிவு 404

தெளிவு 404 ” கற்றாரை கற்றோரே காமுறுவர் ” இது முற்றிலும் உண்மையே அது போல் வள்ளல் பெருமான் பெருமை மேன்மை கண் – திருவடி – அதன் தவம் அதன் பெருமை மேன்மை யாவும் தவம் செய்வோரே நன்கு அறிவார் மற்றெலார் ?? வெங்கடேஷ்