சிரிப்பு 293
ஒருவர் என்னிடம் அலைபேசியில் என் பதிவுகளைப்படித்து விட்டு – பேர் கூட சொல்லவிலை
அவர் : என்ன நீங்க பாட்டுக்கு ” கண் – கண்”னு சொல்லிட்டே போறீங்க – அதனால் மனம் அடங்கும் ? – சித்தி சாத்தியம்னு சொல்றீங்க ?? அது எப்படி முடியும் ??
நான் : ஏன் கண்ணால உங்க பொண்டாட்டி உங்களை அடக்கும் போது அதே கண்ணால மனசை அடக்க முடியாதா ??
எதிர் திசையில் துண்டித்துவிட்டார்
வெங்கடேஷ்