” ஞானியும் சாமானியனும் ”
சாமானியர்
வாழ்க்கை நடத்த
பெண் வீட்டாரிடம்
சீர் கேட்கிறான்
கட்டில் – பீரோ – பண்டம் – பாத்திரம்
நகை – பணம் என அடுக்கலாம்
ஆனால் ஞானியோ
ஒரே ஒரு சீர் மட்டும் கேட்கிறான்
அது
” வேகாக்கால் “ஆம்
இது இருந்தால்
எல்லாம் இ்ருப்பதுக்கு கிடைத்ததுக்கு சமம்
வெங்கடேஷ்