தெளிவு 441

தெளிவு 441 நாகர்கோவில் கன்யாகுமரியில் கேரளா – மலையாளத்தின் தாக்கம் இருக்கும் சென்னையில் தெலுங்கு மொழி ஆந்திர மக்களின் தாக்கம் இருக்கும் கோவையிலும் கேரளா – மலையாளத்தின் தாக்கம் இருக்கும் இதெல்லாம் ஏன் அருகே அருகே இருப்பதால் அது போல் தான் நாம் ஆன்மாவின் எல்லைக்குள் நுழைய வில்லையானாலும் சாதனத்தால் தவத்தால் எண்ணத்தால் அதன் அருகே செல்ல செல்ல அதன் குணம் நம் மீது பிரதிபலிக்கும் அதன் தாக்கம் இருக்கும் இது அனுபவ உண்மை வெங்கடேஷ்

” இவர்கள் இப்படித்தான் “

”  இவர்கள் இப்படித்தான் ” ஊரும் நாடும் எக்கேடு கெட்டுப்போனால் என்ன நாசமாகப்போனால் என்ன நானும் என் குடும்பம் மட்டும் காலா காலத்துக்கும் நல்லா இருந்தாப்போதும்னு ஊரைக் கொள்ளையடிப்பது சூரையாடுவது அரசியல்வாதிகள் ஒரு குடும்பம் மட்டும் ஊரை சுரண்டுது ஆனால் ஒரு ஞானியோ ஆன்ம சாதகனோ ” யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் – படி தனக்கு தெரிந்ததை தான் அனுபவத்துக்கு வந்ததை நாலு பேர்க்கு கூறியும் – விளக்கியும் அவர்க்கு நல்வழி காட்டி அதை…

இதுவும் அதுவும் ஒன்றா ??

இதுவும் அதுவும் ஒன்றா ?? இது என் யூகம் தான் நிச்சயிக்கப்படாத விஷயம் அதாவது : நம் வாழ்த்து ” 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க ” 1 சாமானியர் : 16 பிள்ளைகள் என கொள்கிறான் இது அல்ல ‘ 2 விஷயம் அறிந்தோர் – இது 16 விதமான பேறுகள் என கொள்கிறார் 3 ஞானியர் / ஆன்ம சாதகர் – சந்திரனின் 16 கலைகள் சிரசில் அமைப்பதைக் குறிக்கின்றாரோ ??…

” சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் ” – 3

சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் – 3 ” பிறந்த வீடும் புகுந்த வீடும் ” சிற்றின்ப யோனி நாம் பிறக்கும் வழி ஆனால் பேரின்ப யோனியானது நாம் அனைவரும் புக வேண்டிய வழி அதனால் பெண்டிர்க்கு ” பிறந்த வீடு நிரந்தரம் அல்ல ” ” புருஷன் வீடு ஆகிய புகுந்த வீடு தான் நிரந்தரம் ” எங்கிறார் வெங்கடேஷ்

தெளிவு 440

தெளிவு 440 ஒரு ரயில் தண்டவாளத்தை பற்றியே பயணிப்பது போல் நம் மனமும் கர்ம வாசனை பற்றியே தன் ஆட்டத்தை நடத்தது வேலை செயுது கர்ம வாசனை நசித்துப்போனால் மனதின் ஆட்டம் நின்றுவிடும் அசைவை ஒழித்துவிடும் சுவத்தில் ஆணி அடித்த படம் போல் நின்றுவிடும் வெங்கடேஷ்

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 6

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 6 தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச் சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்  அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர் ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர் நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே. பொருள் : நாம் செயும் தீமையை குணமாக கொண்டு அருள் செய்து – தெளிவு அருளி் –…

”  காலம் மாறிப்போச்சி ” – 8

 காலம் மாறிப்போச்சி ” – 8 செந்தில் : அண்ணே முன்ன எல்லாம் காதல்ல தோல்வி அடை ஞ்சா ” எங்கிருந்தாலுல் வாழ்க ” னு வாழ்த்துவானுக இப்ப பாருங்க ஆசிட் ஊத்திட்றாய்ங்க – கழுத்த சீவிட்றாங்க க மணி : காலம் மாறிப்போச்சி – அப்பா காலம் மாறிப்போச்சி செந்தில் : இப்ப ஒட்டல்ல சாப்பிட வர்றவங்களைவிட ” ஸ்விக்கி – ஊபர் – ஜொமாட்டோ ” ஆளுக தான் கூட்டமா மொய்க்கிறாங்க வீட்டுலயே எல்லாம்…

சிரிப்பு 313

சிரிப்பு 313 க மணி : என்னடா எப்ப பாத்தாலும் ஜோசியக்காரன திட்டிக்கிட்டே இருப்பே – இப்ப என்ன ஒரே அடியா புகழ்ந்து தள்றே செந்தில் : எப்ப காதல் விஷயத்தில் என் உண்மையான குணத்த சொன்னாங்களோ அப்பவே னான் ஜோசியத்தை நம்ப ஆரம்பிச்சிட்டேன் அண்ணே அவுக சொல்றதெலாம் சத்தியம் அண்ணே வெங்கடேஷ்

சிரிப்பு 312

சிரிப்பு 312 கணவன் : நம் மகன் நல்ல அழகு – கண்கள் என்ன அழகு அழகு ?? மனைவி : என்னை மாத்ரி கணவன் : அவனுக்கு நல்ல கற்பனைத்திறம் ?? கிரியேட்டிவிடி அதிகம் மனைவி : என்னை மாதிரி கணவன் : ஆனா என்ன சில சமயம் கிறுக்குத்தனம் அசட்டுத்தனம் தான் சரியில்ல மனைவி : உங்களை மாதிரி இது நகைச்சுவையாக சித்தரித்தாலும் அனேக வீட்டில் இந்த உரையாடல் தான் நிதர்சனம் வெங்கடேஷ்

” எது சிறப்பும் உயர்வும் ஆகும் ?? “

எது சிறப்பும் உயர்வும் ஆகும் ?? ” 1 அசைவை ஒழித்த உடல் 2 அசைவை ஒழித்த  கண் – மனம் – பிராணன் 3 ஆசை விகாரம் அற்ற மனம் 4 பசி தாகம் நித்திரை மைத்துனம் பயம் வென்ற சுத்த சன்மார்க்க சாதகன் 5 இறப்பு நீங்கிய பிறவி இதெல்லாம் தான் சிறப்பும் உயர்வும் ஆனவைகள் வெங்கடேஷ்