அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 68

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 68 நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள் நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம் வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து  வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால் தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே. பொருள் : அயன் மால் ருத்திரன் இந்திரர் ஜைனர் – அருகர் புத்தர் உள்ளிட்ட எலா…

 “சாமானியன் – சாதகன் – சாதனையாளன் “

”  சாமானியன் – சாதகன் – சாதனையாளன் ” ஆன்ம வணக்கம் இதை எப்படி செய்கின்றார் மக்கள் ?? சாமானியர் கோவில் சென்று அம்மனுக்கும் லிங்கத்துக்கும் தீபாராதனை செய்தும் 99 % மக்கள் இப்படித்தான் இருக்கின்றார் பக்குவமில்லாதார் செய்வது சாதகர் தான் சாதகம் செயும் போது கண்ணாடி முன் தீபம் காட்டி் தனக்கே – தன் கண்ணுக்கே தீபம் காட்டியும் செய்கிறார் இதை விவரம் அறிந்தார் செய்வது பக்குவாபக்குவம் உடையோர் செய்வது சாதனையாளர் மௌனத்தில் இருந்து ஆற்றுவது…

சிரிப்பு 300

சிரிப்பு செந்தில் : அண்ணே எலக்டிரிக் கார் – பைக் வந்திடிச்சினா பெ ட்ரோல் – டீசல் யாரும் சீண்டலன்னா – அப்றம் வளைகுடா னாடுகள் மதிப்பு கொறஞ்சிடும் இலையா ?? நிலைமை என்ன வாகும் – எப்டி இருக்கும் ?? க மணி : என்ன கேரளா பத்தாம போகும் – எல்லாரும் திரும்ப வந்திருவாங்க வெங்கடேஷ்

தெளிவு 421

தெளிவு 421 பூலோக புரவி மீது பயணம் செய்கிறோம் இன்பம் அனுபவிக்கிறோம் சுகம் களிக்கின்றோம் பந்தயம் கட்டுகிறோம் வெற்றி வந்தால் செல்வன் தோல்வி தழுவினால் பிச்சைக்காரன் ஆனால் வான்புரவி ஆம் வாசி மீது ஏற வழி துறை முறை தெரியாமல் விழிக்கின்றோம் இது இல்லாமல் வானம் ஆள்வது என்பது நடவாத காரியம் வெங்கடேஷ்

சித்தர் சமாதி செல்வதால் என் பயன் ??

சித்தர் சமாதி செல்வதால் என் பயன் ?? ஒன்றுமிலை என கூறி வருகிறார் சிலர் அவர்களே உலகை வெறுத்து போயிருக்கும் வேளையில் அவர் எப்படி நமக்கு உதவி செய்ய முடியும் என்று கலாய்க்கிறார் இது நகைச்சுவை ஆம் காலஞ்சென்ற கலாபவன் மணி தான் நடிக்கும் முன்பு வரை ஆட்டோ ஓட்டுனர் தான் நடித்து நல்ல நிலைக்கு வந்த பின் அவர் தொழில் சார்ந்தவரிடம் – நன்கு பழகியும் அவர்க்கு தேவையான உதவியும் செய்து வந்தார் அவர்க்கு எல்லா…

தெளிவு 420

தெளிவு 420 எப்படி ஒரு பெண் கன்னியாக இருந்து மணமுடித்த பின் மனைவி ஆகிறாள் பின் தாயாக ஆகிறாள் பின் பாட்டி ஆகிறாளோ ?? அவ்வாறே தான் சாதகனும் தான் ஜீவனாக இருந்து ஆன்மாவாக ஆகிறான் பின் அருள் ஆகிறான் பின்னும் சுத்த சிவம் அபெஜோதி ஆகிறான் அவனே எல்லாமாக மாற்றம் அடைகிறான் எல்லாம் பரிணாம வளர்ச்சி ஆம் அவனே  தான்  மாற்றம் அடைந்து உயர்கிறான் வெங்கடேஷ்