” விலங்குகள் – சில விசித்தி்ர தகவல்கள் “

விலங்குகள் – சில விசித்தி்ர தகவல்கள் ” விலங்கு நல ஆர்வலர்கள் கூறியது 1 யானை நம்மை எப்படி பார்க்குது எனில் ?? சிறு பிள்ளையை – சிறு குழந்தையை – வளர்ந்த நாம் எப்படி பார்ப்போமோ அப்படித்தான் அது நம்மைப் பாக்குதாம் 2 நாய் இரவில் கண் விழித்து தன் வாழ்வைப் பத்தியும் தன் எஜமானர் வாழ்வு பத்தியும் எண்ணியபடி இருக்குமாம் இது புதிதாகவும் வியப்பாகவும் உள்ளது இலையா ?? வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 75

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 75 இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே  அதிசயிக்கத் திருவமுதும் அளித்தபெரும் பதியே திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர் திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும் பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே பொருள் : நான் யார் என்றே அறியாத இருந்த என்னை – எல்லா உலகில் எல்லாரும்…

” வீரமணி – வீராசாமி ” – பேர் சன்மார்க்க விளக்கம்

” வீரமணி – வீராசாமி ” – பேர் சன்மார்க்க விளக்கம் இந்த ரெண்டு பேர் – ஆன்மாவைக்குறிக்க வந்தது ஆன்மா வீரமானது – கோழை அல்ல அது மணி ஆகவும் சாமி ஆகவும் பார்க்கப்படுவதால் வீரமணி – வீராசாமி என பேர் நம் சமுதாயத்தில் நிலவுது இதை அணுக அணுக – இதன் அருகே செல்ல செல்ல – நாமும் வீரன் ஆவோம் வீரம் நம் மேல் பிரதிபலிக்கும் அதன் குணம் நம் மேல் விழுது…

தெளிவு 431

தெளிவு 431 சமய மத சன்மார்க்கத்தார் சொல்வது : : ஜோதி வழிபாடு செய் ஜோதியை வணங்கு சுத்த சன்மார்க்கம் – சுத்த சிவ சன்மார்க்கம் : வழி[பாடு இல்லை – ஜோதியாக மாறு ஜோதியாகவே மாறு – ஆகு ரெண்டுக்கும் எவ்ளோ வித்யாசம் வெங்கடேஷ்

” சன்மார்க்கத்தினர் வகைகள் “

” சன்மார்க்கத்தினர் வகைகள் ” அன்னதானம் – ஜீவகாருண்ணியம் – தயவு என வாழ்பவர்கள் சமயமத சன்மார்க்கிகள் சாதனம் ஏதுமிலை  தேவையுமிலை என எண்ணுபவர்கள் அன்னதானமே பிரதானம் என்பவர் யாவரும் சமய மத சன்மார்க்கிகள் தான் இவர்கள் வடலூர் செல்வர் அவர்கள் முருகன் கோவிலுக்கு செல்வர் இவர்க்கும் பூசத்துக்கு பழனிக்கு செல்வோர்க்கும் வித்தியாசமிலை திருவடி – கண்மணி பெருமை அறிந்து அதை கொண்டு தவம் சாதனம் பயின்று அனுபவத்துக்கு வருவோரே உண்மை சன்மார்க்கத்தார் ஆவர் அவர் சுத்த…

காதல் கவி

காதல் கவி நான் காதலிக்க ஆரம்பித்தால் போதும் உடன் அந்தப்பெண்ணுக்கு திருமணம் தான் என்றேன் எனக்கு நிறைய காதல் கடிதங்கள் காதல் பார்வைகள் – தொலை பேசி அழைப்புகள் வெங்கடேஷ் 1990 களில் PRICOL ல் எழுதிய கவிகள் – வீடு மாறும் போது எல்லாம் தவற விட்டேன் – 2 நோட்டுகள் 3 நோட்டுகள் விஷன் புத்தகமும் தொலைந்து போனது