” மலையாண்டியும் மலையப்ப சாமியும் “
” மலையாண்டியும் மலையப்ப சாமியும் ” இருவரும் ஒன்று தான் ரெண்டும் ஆன்மாவைக்குறிக்க வந்தது ஆம் மலையாண்டி = முருகன் மலையப்ப சாமி = திருப்பதி வெங்கடேச பெருமாள் குன்று – மலை மீது இருப்பதெல்லாம் முருகன் தான் அதாவது துரியம் மேல் மலையில் இருப்பது எப்படி ஆன்மாவோ அப்படி தான் புற மலையில் இருப்பதெலாம் முருகன் தான் அதனால் இதுவும் அதுவும் ஒன்று தான் வெங்கடேஷ்