அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 4

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 4 4. கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே  உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின் இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே. பொருள் : நம் உலக வாழ்வின் நிதர்சனத்தை புட்டு புட்டு வைக்கிறார் வள்ளல் பெருமான் நாம்…

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 3

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 3 பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே  துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த் தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே. பொருள் : இறையை உள்ளத்தில் அணிந்தும் பணிந்தும் ஏத்துங்கள் போற்றுங்கள் எப்படி?? சிதம்பரமே – அறிவான வெளியே…

தெளிவு 438

தெளிவு 438 மானம் கப்பல் ஏறாமல் ஞானம் அடைய முடியாது வறுமை தரித்திரம் ஆண்மையில்லாதவன் குடும்பம் நடத்த வழி வகை தெரியாதவன் காசு பணம் சம்பாதிக்க வக்கில்லாதவன் இந்த அவமானம் சந்தித்தால் தான் ஞானம் பெற முடியும் வறுமையும் தரித்திரமும் ஞானத்துடன் பிறந்தவர்கள் வள்ளல் பெருமான் – ஸ்ரீ ராக வேந்திரர் இதுக்கு உதாரணங்கள் நான் சொல்வது சரியா ? வெங்கடேஷ்

” ஆக்ஞாவும் சுழுமுனையும் “

” ஆக்ஞாவும் சுழுமுனையும் ” முதலாவது நாடாளும் மன்றம் ஆம் நம் தேகமாகிய நாட்டை  ஆளும் மன்றம் ரெண்டாவது இந்த உலகத்தையும் அகிலத்தையும் அண்ட சராசரத்தையும் ஆளும் மன்றம் வெங்கடேஷ்

” சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் – 2 ”

” சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் – 2 ” பிறப்பதற்கு ஒரு யோனி பிறப்பு அறுப்பதற்கு ஒரு யோனி. முதலாவதில் புக அறிந்தவர்க்கு ரெண்டாவதில் உள் புக வழி துறை தெரியவிலை வெங்கடேஷ் நன்றி – திரு Arul Hari