தெளிவு 440
ஒரு ரயில்
தண்டவாளத்தை பற்றியே பயணிப்பது போல்
நம் மனமும்
கர்ம வாசனை பற்றியே
தன் ஆட்டத்தை நடத்தது
வேலை செயுது
கர்ம வாசனை நசித்துப்போனால்
மனதின் ஆட்டம் நின்றுவிடும்
அசைவை ஒழித்துவிடும்
சுவத்தில் ஆணி அடித்த படம் போல் நின்றுவிடும்
வெங்கடேஷ்