” கண்மணிப் பெருமை – திருவடிப்பெருமை “
” கண்மணிப் பெருமை – திருவடிப்பெருமை ” ” சுழுமுனை வாசல் திறப்பதும் ” ” சொர்க்க வாசல் – பரமபத வாசல் திறப்பதும்” ” வாசி உருவாதலும் ” இந்த ” கண்மணி ஆகிய குருமணியால் தான் “ ஆதலால் தான் சித்தர் மொழி : ” வாசல் திறக்கும் மாசில் ஆசான் பக்கல் இருந்தாலே ” இதன் பெருமை சொல்லி மாளாது வெங்கடேஷ்