” வாழ்வின் நிதர்சனம் “
” வாழ்வின் நிதர்சனம் ” எப்படி ஓர் மனம் பிறழ்ந்தவரைத் தெளிவிக்க அவர் சந்தித்த அதே அதிர்ச்சி – உலுக்கல் சம்பவத்தை நடத்தினால் தெளிவாரோ ?? அவ்வாறே தான் இயற்கையும் சாதகனைத் தெளிவிக்க அவர் வாழ்வையே புரட்டிப்போடும் அதிர்ச்சி கொடுத்து அவன் வாழ்வின் மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் அது மிகப்பெரிய முன்னேற்றத்துக்கு வழி கோலும் அது மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமையும் வெங்கடேஷ்